மேட்டு நில விவசாயிகளுக்கு சோள விதை வழங்கும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின்  நிதி ஒதுக்கீட்டில், மேட்டு நில விவசாயிகளுக்கு சோள விதை வழங்கும் நிகழ்வு இன்று  25.11.2016 திகதி Read More …

“புத்தளமே விழித்தெழு” அ.இ.ம.கா.வின் மாபெரும் நிகழ்வுகள்

வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீனின்வழிகாட்டலில் எதிர்வரும் 27.11.2016 அன்று புத்தளத்தில் மாபெரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன . இதற்கான நெறிப்படுத்தலை புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் Read More …

இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்றுகூடல்

தற்போதைய நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த ஒரே அமைப்பாக செயற்பட மிகவும் உச்சாகத்துடன் முன்வந்துள்ள ஐரோப்பா வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்று கூடல் எதிர்வரும் Read More …

வெடித்து சிதறிவரும் இஸ்ரேல் (புகைப்படம் இணைப்பு)

இஸ்ரேலில் செய்மதி ஒன்று வெடித்ததால் பாரியளவில் தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது தீயணைப்பதற்காக பல விமானங்கள் உட்பட தீயணைப்புப் படைகள் களம் இறங்கியும் அணைக்கமுடியாத நிலை Read More …

இனப்பிரச்சினைக்கு தீர்வு வரவேண்டுமென விரும்புபவர்கள் மற்றைய சிறுபான்மை சமூகத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டுமென்று குரல் கொடுப்பவர்கள் இன்னுமொரு சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கும் விதத்தில் செயற்படக்கூடாது. பாராளுமன்ற உறுப்பினரொருவர் எப்போதுமே எந்த விடயத்தையும் வேற்றுக்கண்ணோட்டத்துடன் நோக்கி Read More …

தேசியக் கூட்டுறவுக் கொள்கை அமைப்பது தொடர்பான பயிற்சிச் செயலமர்வு: அமைச்சர் றிஷாத் பங்கேற்பு

தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் இன்று (24) Read More …