Breaking
Tue. May 14th, 2024

முஸ்லிம் தனியார் சட்டமும்; பிறர் தலையீடும்; உரிமைப் போராட்டமும்!

03.11.2016 இலங்கையில், “முஸ்லிம் தனியார் சட்டம்” என்று  டச்சுக்காரர்கள் காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் காலத்தில் 1806 ஆம் ஆண்டு அது சட்டக் கோவையாக அமுல்படுத்தப்பட்டது.…

Read More

இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா!

-சுஐப் எம்.காசிம் - இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர் இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா பாசிசப்…

Read More

அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் மரணம் குறித்த அனுதாபச் செய்தி

01.11.2016 அகில இலங்கை ஜமிய்யதுல் உலாமா சபையின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் அகால…

Read More

அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் புத்தளமே ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்ட வேண்டும்

முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் புத்தளம் மாவட்டம் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமெனவும், மக்களின் ஒற்றுமையான செயற்பாடுகளின் மூலமே…

Read More

ரவினாத் பன்டுகாபய ஆரியசிங்க – அமைச்சர் றிஷாத் சந்திப்பு

ஜெனீவாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவினாத் பன்டுகாபய ஆரியசிங்கவை சுவீட்சர்லாந்தின் ஜெனீவா நகரில்  அமைச்சர் றிஷாத் சந்தித்துக் கலந்துரையாடியபோது.

Read More

சிராஜியா வீதிக்கான கொங்கிரீட்டு வேலைகள் பூர்த்தி

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சிராஜியா வீதிக்கான கொங்கிரீட்டு வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளது.

Read More

பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கோ.ப.மேற்கு பிரதேச செயலக…

Read More

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

 அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (OBA) ஏற்பாடு செய்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் , இம்முறை தரம் 05 புலமைப்…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் எதிர்ப்பலைகளையே வெளிப்படுத்துகிறார்

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் தமிழ்த் தலைவர்களான சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ள போதும், வடக்கு…

Read More