மன்னாரில் இடம்பெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்
சுகாதார அமைச்சினால் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும் கலந்துகொண்டார் “இன்றே பரிசோதிப்போம்” எனும் தொனிப்பொருளில் மன்னார் ஆதார
சுகாதார அமைச்சினால் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும் கலந்துகொண்டார் “இன்றே பரிசோதிப்போம்” எனும் தொனிப்பொருளில் மன்னார் ஆதார
சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளை அறிமுகம் செய்து முஸ்லிம்களுக்கு இந்த வங்கித் திட்டத்தை உச்ச பயனை கிடைக்கச் செய்ய வழிவகுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள்
நேற்று (06.12.2016) கட்டார் நாட்டின் தேசிய தின விழா கொழும்பு Taj Samudra ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி
இந்திய அரசானது தங்களது நாட்டின் இரும்புச் சீமாட்டியை இழந்திருப்பதானது விசேடமாக தமிழ் நாட்டிற்க்கு பாரிய இழப்பாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல் இவ் இழப்பானது எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும், துயரத்தையும்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத்
கடந்த காலங்களில் பாரிய நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில்
அற்ப காரணங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கை வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சு குழு நிலை விவாதத்தில் ரிஷாட் வலியுறுத்து அமைச்சின்