Breaking
Fri. Dec 8th, 2023

வவுனியா, பட்டானிச்சூர் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வவுனியா, பட்டானிச்சூர் கிராமத்துக்கு இன்று (18) விஜயம் செய்து,…

Read More

பாவற்குளத்தில் பாலர் பாடசாலை கட்டிடத் திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, பாவற்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை…

Read More

“பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா!

எழுத்தாளர் சாஹூல் ஹமீட் கலீலுல் ரஹ்மான் எழுதிய “பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று (17) மன்னார், பண்டாரவெளி முஸ்லிம்…

Read More

அடம்பன் சந்தை தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மினி மார்கட் பணிகள் நிறைவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராசையா (செ.சந்தான்) அவர்களின் முயற்சியால், அடம்பன் சந்தை தொகுதியில் புதிதாக…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியில்  சீன அரசின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக் கட்டிடம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார், தாராபுரம் துருக்கி…

Read More

மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலை திறப்பு விழா

-A.R.A.றஹீம் - மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலை நேற்று வடமாகாண சபை உறுப்பினரும் மாகாணசபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள்…

Read More

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன் : அமைச்சர் றிஷாட்

-அமைச்சின் ஊடகப்பிரிவு - வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட்…

Read More

அரபா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி; பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

-ஊடகப்பிரிவு வவுனியா புளிதறித்த புளியங்குளம், அரபா-மகா-வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக…

Read More

கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் போராட்டம்

-என்.எம். அப்துல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே! யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் உணர்வுபூர்வமான போராட்டம் ஒன்று (2017.02.20) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள்…

Read More

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேறவில்லை: வடமாகாணசபையில் பிரேரணை

-பாறுக் ஷிஹான் வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி…

Read More

தாராபுரம் அல்-மினா முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி

மன்னார் தாராபுரம் அல் - மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர், திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில்…

Read More