சிறுபான்மையை அடக்கியாள்வதில் பேரினக்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றன

பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் இருக்கும் சில வேற்றுமைகளால் முட்டி மோதிக் கொண்டிருந்த போதும், அந்தக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் பல அரசியல்வாதிகள் சிறுபான்மைச் சமுகங்களை அடக்கி ஆள்வதில் Read More …

இலங்கையில் சுற்றுலா மேலாண்மை அங்கீகாரம் முதன் முறையாக வெளியிடப்பட்டது!

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் எழுச்சிக்காகவும் அதனை ஒரு தகுதிசார் தொழில் துறையாக முன்னெடுப்பதற்கு இலங்கையில் தொழில்முறை மேலாண்மை அங்கீகாரம் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த அங்கீகாரம்‘சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி Read More …

விடத்தல் தீவு பாடசாலை ஒளிவிழாவில் றிப்கான் பதியுதீன்

விடத்தல் தீவு பாடசாலை ஒன்றினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிகழ்வின் முடிவின் Read More …

“ஹிஜாப், பர்தா அணிவதில் எவ்வித தடையும் இல்லை” – அரசாங்கம் அறிவிப்பு!

முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை. அப்படியானதொரு சட்டம் நாட்டில் இல்லை. அது அரசின் நிலைப்பாடு அல்ல. முள்ளி பொத்தானை சம்பவத்தை நாம் கண்டிக்கிறோம். Read More …

“பள்ளிவாசல்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுங்கள்”- அமைச்சர் றிஷாத்

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் Read More …

பாராளுமன்றத்தில் ஓங்கி ஒளித்த அமைச்சர் றிஷாதின் குரல் (வீடியோ)

கலவரத்தில் சொத்துக்களை இழந்த முஸ்லீம்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை – பாராளுமன்றத்தில் ஓங்கி ஒளித்த அமைச்சர் றிஷாதின் குரல்.