“றிஷாத்தின் தீர்வு நகர்வுகள் இருபுறமும் கூரான கத்தியைப் போன்றிருக்கின்றது” – சேகு இஸ்ஸதீன்

(முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணியுமான சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) முஸ்லிம் சமஷ்டி என்ற தொனிப்பொருளில் 48 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டுள்ளார். Read More …

பாலர் பாடசாலை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP

அனுராதபுரம், கட்டியாவ பிரதேசத்தில், அண்மையில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம Read More …

சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (2016.12.14) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கால் நடைகளுக்கு ஏற்படும் குரைநோய் மற்றும் வாய் நோய் சம்பந்தமாக சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற 03வது வருடாந்த தொடக்க Read More …

உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் (வீடியோ)

கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் தொடர்பான செய்தி வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் றிஷாத்

இலங்கையானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலே  முற்போக்குத் தன்மைகளையும் பிராந்திய பொருளாதார கேந்திர நிலையமாக விளங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று மாலை (14) கொழும்பு சின்னமன் லேக் Read More …

மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி

மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி. புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான முஹ்சி தெரிவிப்பு புத்தளம் Read More …