சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

 16.12.2016 அன்று Little wings சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்ரசின் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் Read More …

வவுனியாவில் இடம்பெற்ற “கலாசார விழா -2016

வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடாத்திய “கலாசார விழா -2016 இல் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் Read More …

அரிசி விநியோகத்தை தாராளமாக்க அமைச்சர் றிஷாத் துரித நடவடிக்கை

அரிசியின் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் சந்தையில் பேணும் வகையில் புதிய அரிசியை லங்கா சதொசவின் ஊடாக பாவனைக்கு விடுவதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக Read More …

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை – (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சிவமோகன், திருமதி Read More …

“வறுமையின் கோரப்பிடிக்குள்ளேயும் தமிழை வாழவைக்கும் எழுத்தாளர்களுக்கு உதவ சித்தமாய் இருக்கின்றோம்” அமைச்சர் றிஷாத்

வறுமையின் கோரப்பிடிக்குள் வாழ்ந்து கொண்டு தமிழை வளர்க்கும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும், கவிஞர்களையும் ஊக்குவிப்பதற்கு நாங்கள் என்றுமே சித்தமாக இருக்கின்றோமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா பிரதேச Read More …