நுரைச்சோலை வீடுகளில் குடியிருக்கவிடாது தடுத்ததுபோல முசலியிலும் வாழவிடாது தடை போடுகின்றனர்

-சுஐப் எம் காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் நுரைச்சோலையில் கட்டி வழங்கப்பட்ட வீடுகளில் அவர்களை வாழவிடாது தடுத்த இனவாதிகள் முசலிப்பிரதேசத்திலும் மீள்குடியேறி வரும்  Read More …

தேசிய சகாவழ்வு மாற்றும் தலைமைத்துவ மாநாடு பற்றிய கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்துமருது பிரதேசத்தில் தேசிய சகவாழ்வும் தலைமைத்துவமும் எனும் மகாநாட்டை நடந்த  ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு திட்டம்யிட்டி உள்ளது இம் மகாநாடு Read More …

முஸ்லிம் குடியிருப்புக்கள் தவறாகவே உள்ளடக்கப்பட்டு விட்டன

வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வில்பத்து தேசிய சரணாலயம் மற்றும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தகவல்களைச் சேகரித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதியிடம் புதன் கிழமை Read More …