சதொசயின் புதிய கிளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கொஹுவலையில் திறந்து வைக்கப்பட்டது.

சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில்  50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை( 28/03/2017) கொஹுவலையில் சதொச நிறுவனம் Read More …

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு இரத்துச்செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை.

ஊடகப்பிரிவு வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் Read More …

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுங்கள், ஜனாதிபதியிடம் முசலி மக்கள் கடிதம் மூலம் கோரிக்கை. தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவும் முடிவு

சுஐப் எம் காசிம் வில்பத்து வன சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசதங்களை உள்வாங்கி பாதுகாப்பட்ட வனம் என அந்தப் பிரதேசத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதனால் Read More …

சதொசவின் மற்றுமொரு பரிமாணம்,

அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி, பிரதமர் இன்று கொஹுவலையில் திறந்து வைப்பு நாடளாவிய ரீதியில் 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண ஆரம்ப வைபவம் Read More …

அமைச்சர் ரிஷாட்டின் பகீரத முயற்சிக்கு வெற்றி கிட்டுமா? மாகாண அமைச்சு வழிவிடுமா?

சுஐப் எம் காசிம் கிண்ணியாவில் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள டெங்கு நோயின் உக்கிரத்தை அடுத்து கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்க வேண்டுமென்ற கோரிக்கை அந்தப் Read More …

கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான இரண்டு குளிர்வூட்டப்பட்ட கொள்கலங்களை வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வின் போது.

அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமாகிய அல்ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் முயற்சியால்  கிண்ணியா  ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை Read More …

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்கும் நோக்கில் இன்றைய கலந்துறையாடளின் போது..

இன்று 22.03.2017 ஆம் திகதி   கிண்ணியா பிரதேசத்தில்  ஏற்பட்டுள்ள  டெங்கு அபாயம் தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் Read More …

கிண்ணியாவுக்கு நிரந்தரமான தரமான வைத்தியசாலையை நிர்மாணித்துத் தர உரிய நடவடிக்கை கிண்ணியா உயர் மட்டக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

-சுஐப் எம் காசிம் கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று Read More …

புத்தளம்,இஸ்மாயில்புரம் பகுதிகளுக்கான நீர் விநியோக திட்டங்களை துரிதப்படுத்துக அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நவவி பணிப்பு..

நேற்று (2017-03-17) புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயளகத்தில் புத்தளம் நீர் விநியோக மைய அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள், பிரதேச செயலாளர் ஆகியோருடனான முக்கிய சந்திப்பொன்றை புத்தளம் மாவட்ட Read More …

புத்தள வைத்தியாசாலையின் குறைபாடுகளை தீர்க்க அமைச்சர் றிஷாட் துரித முயற்சி

புத்தளம் வைத்தியசாலை தொடர்பாக பல கருத்துக்களும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் Read More …

60 ஆண்டுகளின் பின் றிப்கான் பதியுதீன் வழிகாட்டலில் நெல் அறுவடை விழா

மன்னார் பெரியமடு கிழக்கு  கிராமத்தில் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ” நெல் அறுவடை விழா ” நிகழ்வு அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றலுடன் மிக பிரம்மாண்டமான முறையில் Read More …

நியூ ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழக காரியாலயத் திறப்பு விழா மற்றும் இணையத்தள ஆரம்ப நிகழ்வில்பிரதம அதிதியாகபிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

நியூ ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழக காரியாலயத் திறப்பு விழா மற்றும் இணையத்தள ஆரம்ப நிகழ்வு 19.03.2017 கழக தலைவர் நெளபல் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Read More …