Breaking
Tue. Apr 30th, 2024

முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினையை முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினையை முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என…

Read More

வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் நாளை உயர்மட்டக் கூட்டம், ஜனாதிபதி உறுதியளித்ததாக அஸாத் சாலி அறிவிப்பு

சுஐப் எம் காசிம் வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை ஜனாதிபதி உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக…

Read More

பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் அழுத்தம்

சுஐப் எம் காசிம் முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் கபளீகரம் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச்…

Read More

முசலிப் மக்களை திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் முடக்கும் நல்லாட்சியின் புதிய வர்த்தமானி பிரகடனம்

சுஐப் எம் காசிம் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும்    தமது…

Read More

சோறும் சம்பளம் ஒருநேரம் உண்டால் கூட முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளம் போதாது ( றிப்கான் பதியுதீன் )

முன்பள்ளி ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மகளீர் தின விழாவானது பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் பதவி வகிப்போர் பங்குபற்றலுடன் இடம்பெற்றது இந்…

Read More

வில்பத்துக்கு வடக்கே மேலுமொரு சரணாலயத்துக்கு முஸ்தீபு முசலிப் பிரதேச மக்கள் குற்றச்சாட்டு

சுஐப் எம் காசிம் வில்பத்துக்கு வடக்கே மேலுமொரு வனவிலங்கு சரணாலயமொன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவருவதாக முசலிப்பிரதேசத்தைச்  சேர்ந்த  மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமது பூர்வீகமான குடியிருப்பு…

Read More

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கிண்ணியா தோப்பூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்,…

Read More

நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை

அமைச்சின் ஊடகப்பிரிவு அனுராதபுர நாச்சியாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு…

Read More

தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கு நீர் இறைக்கும் பம்பி வழங்கிவைப்பு

வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்  தேசமானிய   றிப்கான் பதியுதீன் அவர்களின் …

Read More

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களினால் இறைவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது . மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று 27.03.2017 ஆம் திகதி…

Read More

இனம் மதம் பார்த்து சேவை செய்வதற்கு நாங்கள் இனவாதிகள் அல்ல ( றிப்கான் பதியுதீன் )

நேற்றையதினம் மன்னார் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட அளக்கட்டு கிராமத்தில் மீள் குடியேறிய  மக்களுடனான சந்திப்பு  நிகழ்வு ஒன்று இடம்பெற்றது  இந்த நிகழ்வில் பிரதம…

Read More