அரசியல்வாதிகளில் சிலர் மக்களை குழப்பி குளிர்காய நினைக்கிறார்கள் முசலியில் அமைச்சர் றிஷாட்

சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கிலேயுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தத்தமது இடங்களில் மீண்டும் அமைதியாக இன நல்லுறவுடன் வாழத்தொடங்கும்போது, அரசியலில் குளிர்காய நினைக்கும் இனவாத சிந்தனையுள்ள Read More …

முப்படைகள் சகிதம் மஹ்ரூப் எம்.பி. களத்தில்.

இன்று கிண்ணியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு எதிரான பாரிய வேலைத்திட்டம் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் டெங்கு ஒழிப்பு நிகழ்வில் 4000 மேட்பட்ட Read More …

கிண்ணியா டெங்கினைக் கட்டுப்படுத்த அரசு உடன் நடவடிக்கை அமைச்சர் றிஷாட் அமைச்சர் ராஜிதவுக்கு நேரில் விளக்கம்

சுஐப் எம் காசிம் கிண்ணியாவில் தீவிரமாக பரவிவரும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அமைச்சர் றிஷாட் விடுத்த வேண்டுகோளையடுத்து கொழும்பிலிருந்து அவசரமாக விசேட Read More …

கிண்ணியா வின் அபாயகரமான நிலமை தொடர்பில் மஹ்ரூப் எம்.பி நடவடிக்கை..

இன்று நாம் எதிர்கொண்டுள்ள ஒரு கவலைமிகுமனவேதனையான ஒரு சூல் நிலையில் அல்லாஹ்விடம் து பிரார்த்தித்தவனாக இன்றைய கிண்ணியாவின் அபாகயகரமான டெங்கு அதிகரிப்புக்கு எதிரான சிகிச்சை முறையில் ஏற்படுத்தவேண்டிய Read More …

கிண்ணியாவில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்த ஏற்பாடுகளை மேட்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் புஸ்பகுமாரவை கேட்டுகொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப்.

அதனடிப்படையில் அரசாங்க அதிபர் மாவட்டத்தின் முப்படைகளின் பொருப்பாலர்களுடனும், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் இன்று கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளார் . அத்துதுடன் கிழக்கு மாகான ஆளுநர் Read More …

இலண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

ஊடகப்பிரிவு யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ் முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை Read More …

கோழி இறைச்சி, மற்றும் வெள்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு துரித நடவடிக்கை

அமைச்சரின் ஊடகப்பிரிவு கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன Read More …

”தீவிரமாகப் பரவிவரும் டெங்கைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்” ராஜிதவிடம் ரிஷாட் கோரிக்கை

  ஊடகப்பிரிவு கிண்ணியா பிரதேசத்தை டெங்கு பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அங்கு பரவி வரும் டெங்குக் காய்ச்சலினால் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களை நீக்குவதற்கு உடன் நடவடிக்கை Read More …

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் நாளை மறுநாள் கொழும்பில்

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இவ்வருடம் “டிஜிட்டல் யுகத்தில் நுகர்வோர் உரிமை” என்ற கருப்பொருளில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நாளை மறுதினம் 15 ஆம் திகதி Read More …

தரமற்ற தீப்பெட்டிகளை தயாரித்த தொழிற்சாலைகள் கண்டியில் சீல் வைப்பு

ஊடகப்பிரிவு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது தயாரிக்கப்பட்ட, சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியான, 1,590,000 தரமற்ற தீப்பெட்டிகளை, கண்டியின் இரு வேறு Read More …

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

இன்று வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களினால் Read More …

பொதுநலவாய வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!!!

ஊடகப்பிரிவு பொதுநலவாய நாடுகளின் சர்வதேச வர்த்தக முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழக்குமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலண்டனில் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் Read More …