நில மீட்பு போராட்டம் ஒரு மாதத்தை கடந்த நிலையிலா கட்சியின் தலைவர் ஒருவருக்கு கண் தெரிகின்றது.

ஜனாதிபதியினால் முசலி பிரதேசத்தில்  உள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை   வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்பிலும்,பாதிக்கப்பட்ட முசலி பிரதேச மக்களின் காணி அபகரிப்பிற்கு Read More …

மாணிக்கமடு, மாயக்கல்லி விகாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் ஜனாதிபதியின் செயலாளரை நேரில் சந்தித்து அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

ஊடகப்பிரிவு இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி Read More …

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் Read More …

மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை ரிஷாட், அசாத் சாலி கடற்படைத் தளபதியுடன் பேச்சு

ஊடகப்பிரிவு மறிச்சுக்கட்டி பள்ளிவாயல் அருகில் தனியார் காணி அருகில் குழாய் கிணறு அமைத்து கடற்படையினர் தொடர்ச்சியாக தமது பாவனைக்கு நீரை பெற்றுக்கொள்கின்ற போதும் அங்கு வாழும் மக்களுக்கு Read More …

சர்வதேச வர்த்தக உடன்பாடு தொடர்பிலான செயலமர்வில் அமைச்சர் ரிஷாட் முக்கிய உரை……

ஊடகப்பிரிவு 2013 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட “வர்த்தக வசதிகள் உடன்பாடு” தொடர்பில் இலங்கை ஏற்றுமதி வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுச் செயலமர்வு நாளை (26) கொழும்பு Read More …

பூகோள மெட்ரிட் நெறிமுறைக்குள் இலங்கையின் உட்பிரவேசம்..

– அமைச்சின் ஊடகப்பிரிவு ஆசிய, மற்றும் அவற்றின் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 நாடுகளை உள்ளடக்கிய G15 பூகோள குழுமத்தின் இலங்கையுடனான நேரடியான முதல் பங்குடமையானது நேற்று (24) Read More …

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மூலம் வேலைத்திட்டங்கள்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கி வலையமைப்பு ஆகியன இணைந்து நாடுபூராகவும் 1074 புதுவருட கொண்டாட்டங்கள். அநுராதபுரம் மாவட்டம் ஹொரவபொதான பிரதேச செயலகத்தின் கபுகொல்லாவா சமுர்த்தி Read More …

எங்களிடமிருந்து சென்றவர்கள் எங்களை ஏமாற்றியதாக நினைக்கிறார்கள்: ஏமாந்தது நாங்களல்ல-பிரதியமைச்சர் அமீர் அலி

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்றுப்பற்று ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் மீராவோடை கிழக்கிற்கான தையல் பயிற்சி நிலையம் இன்று 23.04.2017 ம் திகதி மீராவோடை மதீனா வீதியில் பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் Read More …

முஸ்லிம்களுக்கென பலமான ஊடகம் ஒன்று தேவைப்படுகின்றது நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாட்

– ஊடகப்பிரிவு முஸ்லிம்களுக்கென தனியான, ஒரு பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் தனவந்தர்கள் இதற்கு உதவ முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் Read More …

மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய மத்ரசாக்களின் வளர்ச்சி வழிகோலியுள்ளன. திவுரும்பொல பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்

-அமைச்சின் ஊடகப்பிரிவு மத்ரசாக்களின் வளர்ச்சியும் ஹாபிழ்கள், உலமாக்கள் மற்றும் மௌலவிமார்களின் பெருமளவான உருவாக்கமுமே முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்களில் இஸ்லாமிய விழுமியங்களை வலுப்படுத்தவும் மூட நம்பிக்கைகள் அருகிப் போகவும் Read More …

வளைகுடா ஒத்துழைப்பு சபை சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு புதிய திருப்புமுனை!

இலங்கை ஏற்றுமதி செயற்பாடுகளில் நுழைவதற்கு இதுவரை வழங்கப்படாத இணையற்ற சலுகைகளுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய தடையற்ற துறைமுகங்களில் ஒன்றான சோஹாரின் சக்திவாய்ந்த வளைகுடா ஒத்துழைப்பு Read More …

சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும்

சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில்,வணிகத் Read More …