Breaking
Sun. Dec 7th, 2025

தேசிய மீலாதுன் நபி விழா யாழ்பாணத்தில். அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

சுஐப் எம் காசீம். தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்த படும் என  அமைச்சர் றிஷாட் பதியுதீன் த்ரிவித்தார்.இன்று(08/04/2017)  யாழ்ப்பாணத்தில், அரசாங்க…

Read More

இறக்காமத்தின் துயர் துடைத்த அமைச்சர் றிசாத் – மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி

உணவு ஒவ்வாமை காரமாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த சுமார்ஆயிரத்திற்கும் அதிகமாக நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் சுகமடைந்து வருவதாக…

Read More

புறக்கோட்டை சந்தையில் பொருட்களுக்கு எந்தத்தட்டுப்பாடும் இல்லை. பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லையென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

ஊடகப்பிரிவு பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீண்டும் பரப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லையென்றும், சந்தையில் பொருட்கள் தாராளமாகவும் நியாயமாகவும் இருக்கின்றதென்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக…

Read More

ACMCயில் 250 பேர் இணைவு: கல்முனையில் 16 கட்சிக் கிளைகள் ஸ்தாபிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை கல்முனைக்குடியில் ஸ்தாபிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.…

Read More

1AC பாடசாலை 1AB பாடசாலையாக தரம் உயர்த்தம்

மன்னார் தாராபுரம் அல் மினா பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி தலைவரும் அகில இலங்கை மக்கள்…

Read More

ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்ப்பது, மடத்தனமான செயல்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்கட்சி வரிசையில் அமர்த்திப் பார்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ஆசைபட்டால் ஜனாதிபதியும் அதே வரிசையில் அமர நேரிடும் என அகில இலங்கை…

Read More

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

சுஐப் எம் காசிம் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு…

Read More

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ…

Read More

புறகோட்டையில் முகக்கிறீம் கடைகள் இரண்டு சீல் வைப்பு

-அமைச்சின் ஊடகப்பிரிவு புறக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தகக் கடைகளில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள சுமார் 3800 மேற்பட்ட முகத்துக்கு பூசும் கிறீம்களை நுகர்வோர்…

Read More

சொந்த இடத்துக்கான போராட்டத்தில் ஈடுபடும் முள்ளிக்குள மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான சுமார் 980 ஏக்கர் விஸ்தீரனம் கொண்ட காணியை விடுவித்துத்தர வேண்டும் என கோரி…

Read More

எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை. மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

சுஐப் எம் காசிம் முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள…

Read More

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் சாதகமான நடவடிக்கை ஜனாதிபதி செயலக உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

சுஐப் எம் காசிம் வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த மக்களுக்கு எந்தப் பாதிப்பும்…

Read More