Breaking
Mon. Dec 8th, 2025

ரிஷாட்டின் கோரிக்கையை ஏற்று புத்தளம், வன்னி வைத்தியசாலைகளை மேம்படுத்த ராஜித பல மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஊடகப்பிரிவு   புத்தளம், கற்பிட்டி மன்னார், சிலாபத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மாவட்ட, ஆதார வைத்தியசாலைகளின் புனரமைப்புக்கென பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டையும்,…

Read More

அடுத்த சர்வதேச கூட்டுறவு தினவிழாவை வடக்கில் கொண்டாட முடிவு கூட்டுறவுக் கொள்கை வரைபு தயார் என அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

  சுஐப் எம். காசிம் சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள…

Read More

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகள் தரமுயர்வு, அபிவிருத்திகள் தொடர்பான உயர்மட்ட சந்திப்பு

சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருதிகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்ற…

Read More

அமைச்சர் ராஜித அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய முடிவுகள்

ஊடகப்பிரிவு வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும்; நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச…

Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் இரத்தினபுரியில் அமைச்சர் றிஷாட்!

 (ஊடகப்பிரிவு)  இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியும் அதற்கு மேலதிகமான…

Read More

புத்தளம் – கொத்தாந்தீவில் அடாவடி – பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

  பெருநாள் நிகழ்ச்சிகளுக்காக இரு தினங்களுக்கு முன்னர் ஊரவர்கள் முறைப்படி போலீஸ் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த வேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் முயற்சியால் சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்!

  அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றின்போது…

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தி

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மேலோங்கியிருக்கின்ற சூழலில் நமக்காக துணிந்து குரல் கொடுக்கின்ற அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என…

Read More

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி…

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு அடித்தளமாக அமையட்டும் இவ் ஈகைத்திருநாள். அளவற்ற அருளாளனும், அன்பில் நிகரற்றவனுமாகிய வல்லநாயன் அல்லாஹ்வின் திருப்பெயரை துதித்து, புனித ரமழான் முடிவில்,…

Read More

அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ரிஷாட்

- ஊடகப்பிரிவு முஸ்லிம்கள் அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது.  நமது சமூகம் ஐக்கியப்படுவதன் மூலமே நமக்கெதிரான சூழ்ச்சிகளையும், சதிகளையும் முறியடிக்கமுடியும்…

Read More

“நாங்கள் எதிர்ப்பில்லை. பிணை வழங்குங்கள்” என குற்றவாளிகளைக் காப்பாற்றும் பொலிசாரின் கபடச் செயல் வேதனையானது குருநாகலையில் அமைச்சர் றிஷாட்

சுஐப் எம் காசிம். “நாங்கள் எதிர்ப்பில்லை – பிணை கொடுங்கள்!, பிணை கொடுங்கள்” என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாசகாரி ஒருவருக்காக பொலிசார் மன்றில் கெஞ்சி விடுதலை…

Read More