Breaking
Sun. Dec 7th, 2025

வெற்றிலை ஏற்றுமதியாளர்களின் ‘தீர்வை’ பிரச்சினையை பாகிஸ்தான் அரசு தீர்க்கவேண்டும் பதில் தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

வெற்றிலையை இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அந்த நாடு இறக்குமதி வரியை மேலும் அதிகரித்துள்ளமையால் வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து, கைத்தொழில் வர்த்த…

Read More

தமிழ்க்கூட்டமைப்புடனான நெருக்கத்தை பயன்படுத்தி முல்லைத்தீவு காணிப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக கூறியவர்கள் எங்கே? முள்ளியவளையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி

தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம்…

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புணரமைப்பு செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள்…

Read More

அரசியல் தீர்வில் அதியுச்சத்தைக் கோருவோர், முஸ்லிம்களை மிதிக்க நினைப்பது ஏன்? முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்

வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும், தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில்…

Read More

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழிற்றுறை திட்டங்கள்- அமைச்சர் றிஷாட்.

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி…

Read More

மாந்தை மேற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள்…

Read More

கொக்கேன்  சம்பவத்திற்கும் சதொசவிற்கும் தொடர்பு இல்லை அமைச்சர் ரிஷாட் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

கொக்கேன் சம்பவத்திற்கும் சதொச நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் புத்திக…

Read More

அரிசித் தட்டுப்பாட்டை நீக்க நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடமிருந்து நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடம் இருந்து கூட்டுறவு மொத்த  விற்பனை நிலையம் 55000 மெற்றிக் தொன் நெல்லை உடனடியாகக் கொள்வனவு செய்து அதனைக் குற்றி லங்கா…

Read More

கைத்ததொழில் வளர்ச்சிக்கென யுனிடோ நவீன கட்டமைப்பொன்றை செயற்படுத்துகின்றது. அமைச்சர் றிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் பிராந்தியப் பிரதிநிதி தெரிவிப்பு

இலங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் 9.2 இலக்கினைக் கொண்ட  கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும் இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த உதவுள்ளதாகவும் புதுடில்லியை…

Read More

முசலி பிரதேச சபைக்குட்பட்ட அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்திற்கான அபிவிருத்தி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் மீள்குடியேற்ற துரித செயலணியின் இணைத்தலைவரும்  அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி…

Read More

புல்மோட்டை, இறக்கண்டி , ஜமாலியா , மூதூர் பிரதேசங்களில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையங்கள் அப்துல்லா மஹ்ரூம் திறந்துவைத்தபோது

புல்மோட் டை, இறக்கண்டி , ஜமாலியா , மூதூர் பிரதேசங்களில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையங்கள் , பயிற்சிகள் ஆரம்பம். கைத்தொழில் மற்றும்…

Read More