கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை Read More …

தேர்தலை நடாத்தினால் 20வது திருத்தம் தேவைப்படாது பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

  இந்த நாட்டில் இருக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து உரிய நேரத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்குமாக இருந்தால் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு Read More …

வடக்குக்கு விஜயம் செய்யும் ஐ.நா உயர் அதிகாரிகள் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளை சந்திப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்? ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ,ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் Read More …

முசலி மண் மீட்பு போராட்டம்! மூக்கை நுழைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போட வேண்டாம் -அலிகான்

வில்பத்து விவகாரம் சம்மந்தமாக மேற்குறித்த விடயம் பற்றி நாளேடுகளிலும் முகநூல்களிலும் பல் வேறுபட்ட கருத்துக்களை சிலர் பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். வில்பத்து என்பது மோதரகம(உப்பாறு)ஆற்றிற்கும் காளாவி ஆற்றிற்கும் Read More …