அப்துல்லா மஹ்ரூப் எம் பியின் முயற்சியால் கிண்ணியா பைசல் நகர்  பகுதியில் 5 உள்வீதிகள் கொங்ரீட் வீதிகளாக புனர்நிரமான வேலைகள் ஆரம்பம் 

கிண்ணியா நகரசபையின் முன்னால் எதிர்கட்சி தலைவர் ஹாரிஸ் எம் டி புஹாரி அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட அபிவிருதிகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் Read More …

ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டுடார்

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் “கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு -10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று (19) மாலை Read More …

ஜிந்தோட்டை பகுதிகளுக்கு பிரதி அமைச்சர்களான அமீர் அலி,எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பாயிஸ் MPC ஆகியோர்வி ஜயம்.

  காலி மாவட்டத்தின் ஜிந்தோட்டை மற்றும் அதனை அன்மித்த பகுதியில் நேற்று (17.11.2017) இடம்பெற்ற அசாதாரண நிலை பற்றி கண்டறிவதற்காக  சனிக்கிழமை மாலை கிராமிய பொருளாதார அலுவல்கள் Read More …

காலி வன்முறைகளைக் கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட ரிஷாட்

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை (17/ 11/2017) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனதையடுத்து மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் Read More …

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை!!!

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் களத்தில் மன்னாரில் இருந்து கொழும்பு திரும்பிய அமைச்சர் Read More …

காலி ஜிந்தோட்டை அடாவடித்தனத்தை கட்டுப்படுத்துங்கள் பொலிஸ்மா அதிபர், அமைச்சர் வஜிரவிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை

காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும்  வன்முறைச்சம்பவங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கைவிடுத்தார். Read More …

“பிரதேச, ஊர்வாதங்களால் சமூகக் கட்டுக்கோப்பு சீர்குலைகின்றது” எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரிஷாட்

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை பாழ்பட்டு ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், Read More …

பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்த புத்தளம் நகரசபை ஊழியர்களை சந்தித்த நவவி எம்.பி

புத்தளம் நகர சபையின் சுகாதார பரிசோதகர் தாக்கப்பட்டதை தொடர்ந்து நகர சபை ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்தார்கள். இதனை முடிவுக்கு கொண்டு Read More …

அமைச்சரின் முயற்சியினால் மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளி புனர்நிர்மாணம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன், புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆப்பள்ளிவாசலின் தரைக்கு கொங்கிறீட் இடுவதற்கு Read More …

ஜீ.எஸ்.பி.பிளஸ் கிடைத்ததன் பின்னர்  புடைவை கைத்தொழிலில் இலங்கையின் ஏற்றுமதி காத்திரமான வளர்ச்சி…. 

ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் Read More …

சூழற்பாதிப்புக்குள்ளான புத்தளத்திற்கு விஷேட வேலைத்திட்டம் தேவை. பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களினால் சூழற்பாதிப்புக்களையும் சுமார் 1 இலட்சம் அகதிகளை தாங்கிக் கொண்டதனால் தாக்கத்துக்குள்ளான புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென விஷேட வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு கைத்தொழில் வர்த்தக Read More …

சிலாவத்துறை அபிவிருத்தி தொடர்பில் சபையில் இனவாதம் கக்கிய சார்ள்ஸ்

மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சிலாவத்துறையை நகரமயமாக்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய சார்ள்ஸ், தனது இனவாதக் கருத்துக்களை தனது பேச்சில் Read More …