நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில்  கம்பஹா மாவட்டத்தின், நீர்கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான Read More …

வருடாந்த மாணவர் வெளியேற்று விழா!

-ஊடகப்பிரிவு- கல்குடா சர்வதேச பாடசாலையின் வருடாந்த மாணவர் வெளியேற்று விழா நேற்று முன்தினம் (23) ஒட்டமாவடி, பாத்திமா பாலிக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம Read More …

மருதமுனையில் பலமடையும் மயில்!

ஏ.எச்.எம். பூமுதீன் கல்முனை மாநகர சபையை கைப்பற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வியூகத்துக்குப் பக்கபலமாக செயற்பட மருதமுனை இளைஞர் சமூகம் Read More …

பாலமுனை வட்டார ஆலோசனைக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் Read More …

‘யாழ் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

  -ஊடகப்பிரிவு- 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா கடந்த சனிக்கிழமை (23) யாழ் உஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  சபாநாயகர் கரு Read More …

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை வழங்கல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குரிய (215 திவுல்வெவ கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட) முக்கிரியாவ Read More …

புதுவெளி வட்டாரத்தின் வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பபிரிவு- மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசபைக்கான புதுவெளி வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், வேட்பாளர் அப்துல் ரஹ்மான் மௌலவியை ஆதரித்து நேற்று மாலை Read More …