Breaking
Sun. May 12th, 2024

“கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்”- இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடிப் படையினரை கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான…

Read More

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கி வைப்பு!

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட கிராம மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின்…

Read More

அனர்த்தம் தொடர்பாக பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!!

கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அந்தவகையில்,…

Read More

மடாட்டுகம பகுதி மக்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!!!

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளிற்கு இணங்க மேர்சி லங்கா நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடாட்டுகம பகுதியில்…

Read More

“வடகிழக்கு மக்களின் துயர் துடைக்க இறைவன் எங்களுக்கு சந்தர்ப்பம் தந்துள்ளான்” இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்பாக முதன்முதலாக வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவருக்கு விவசாய, நீர்பாசனத்தோடு சேர்ந்த கிராமிய பொருளாதார அமைச்சை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியமைக்காக இந்த…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பொதுஹெர கிராமிய குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் குருநாகல்…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் லங்கா சதொச மூலம் விநியோகம்! அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை!

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் ஒரு தொகை உலர் உணவு…

Read More

விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!

விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் M.S.S.அமீர் அலி அவர்கள், இன்று (26) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.…

Read More

வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையிலான குழுவினர் விஜயம்!

தற்போது பெய்துவரும் மழையினையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில், உயர்மட்டக் குழுவினர் அங்கு…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட்…

Read More

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் “கிராம சக்தி” நிகழ்ச்சித் திட்டம்!

"கிராம சக்தி" எனும் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(21) மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிலங்குளம், பறப்பான் கண்டலில் மன்னார் பிரதேச சபைத்…

Read More

பாரளுமன்ற உறுப்பினர் அமீர் அலி இராஜாங்க அமைச்சராக நியமனம்!

விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More