‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் இனவாதிகளின் திட்டத்துக்கு பலிக்கடாவாகாதீர்கள்’ மாந்தையில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான கோரிக்கை!

  -ஊடகப்பிரிவு- தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

மு.கா ஒலுவில் அமைப்பளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், ஒலுவில் அமைப்பாளராகவும் செயற்பட்ட அலியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் பிரதித் Read More …

‘கல்முனை மாநகரசபை தேர்தல் முடிவுகள் முஸ்லிம் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ வேட்பாளர் ஏ.எம்.றியாஸ்!

-ஊடகப்பிரிவு-  கல்முனை மாநகர சபைக்கான தேர்தலின் முடிவுகளில் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவை எடுக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் திணிக்கப்பட்டுள்ளது என்று வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் பெஸ்டர் Read More …

தனிக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்

-ஊடகப்பிரிவு- வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்குக்கு வெளியேயும் அதிக எண்ணிக்கையிலும், அதிக விகிதாசாரத்திலும் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் சமூக நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் Read More …

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேகு பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பட்டியடிப்பிட்டியில் இன்று மாலை 07.00 மணிக்கு இடம்பெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேதாந்தி Read More …

அழிவுகளுக்கு அப்பாலான அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ள ஒன்றிணையுங்கள் -தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-

  -ஊடகப்பிரிவு- நானாட்டான் பிரதேச மக்கள் அபிவிருத்தியுடன் இணையும் சக்திகளுடன் பயணிப்பதை விடுத்து எதையும் பெற்றுத்தர முடியாதவர்களுடன்  இருப்பதற்கான காரணம் அவர்களுக்கே புரியாமலுள்ளது எனவும் தற்போது அவர்கள்  Read More …

‘முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரே கட்சி மக்கள் காங்கிரஸ்தான்’ வேட்பாளர் ஏ.எம். எம். மாஹிர்!

-ஊடகப்பிரிவு- இன்று இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரேயொரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாத்திரம்தான் உள்ளது என காத்தான்குடி நகர சபை Read More …

‘தேர்தலை மையமாக வைத்து வாக்குக் கேட்பவர்களை நிராகரியுங்கள்’ உயிலங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- கடந்த காலங்களைப் போன்று கொள்கை, கோட்பாடுகளுக்கு வாக்களித்தவர்கள்,  உள்ளூராட்சித் தேர்தலில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தோருக்கு வாக்களிப்பதால், விமோசனம் பெற முடியுமென Read More …

இலக்கை தொலைத்த முஸ்லிம் கட்சிகளும்.. எடுப்பார் கைப்பிள்ளையான முஸ்லிம் தேசியமும்.. முன்னாள் அமைச்சர் எம். எச்.சேகு இஸ்ஸடீன்

வடக்கு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை பிரதேச மட்டத்தில் கூறுபோட்டு கூர்மையாக்குவதிலேயே முடியப்போகின்றது. வடக்கு கிழக்கின் மொத்த முஸ்லிம்களிடம், இன்னும் Read More …

‘நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்த செய்தியை எத்திவைப்பதற்கு உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள்’ காத்தான்குடியில் அமைச்சர் ரிஷாட் உரை..

-ஊடகப்பிரிவு- நல்லாட்சி அரசு மேற்கொள்ளும் சில நடவடிகைகளால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தேர்தல் மூலம் எத்திவைக்கும் ஒரு சந்தர்ப்பமாக உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள் என்று அகில Read More …

“அம்பாறை மாவட்ட மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும்” இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்ட மக்கள், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பேராதரவு வழங்கி, இன, மத, குல பேதங்களின்றி முஸ்லிம் சமூக நலனில் அக்கறை கொண்டு தொழிற்பட்டு வரும் Read More …

“முஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி மரச் சின்னம் என்று கூறியோர், எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்றனர்” ஓட்டமாவடியில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- மரச்சின்னமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான ஜீவநாடி எனக் கூறி வந்தோர், இந்தத் தேர்தலில் எட்டு சின்னங்களில் களமிறங்கி, சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறமாட்டாது என Read More …