“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீது நாட்டம் கொண்டதல்ல வாக்குப்பலத்திலேயே நம்பிக்கைகொண்டிருக்கின்றது” தர்காநகரில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் Read More …

“பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்சப் பயன்களைப் பெற்றுக்கொள்ள சமூகம் முன்வர வேண்டும்” டாக்டர். ஹஸ்மியா வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- பெண்கள் மூலமாகவும் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் Read More …

“சின்னங்களையும், நிறங்களையும் மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம் மலையேறி வருகிறது” புதுக்கடையில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- கட்சி சின்னங்களையும், அவர்களின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் Read More …

மக்கள் காங்கிரஸின் நாகவில்லு பொதுக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு-  புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ரிஜாஜ் அவர்களை ஆதரித்து அண்மையில் நாகவில்லு பிரதேசத்தில் Read More …

சம்மாந்துறையில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம் Read More …

உடப்பு மக்களுக்கான சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி Read More …

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்!

-மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புப் பிரிவு- இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் விமர்சனப் பார்வைக்குள் சிக்குண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் வகிபாகம் குறித்த பார்வை Read More …

மல்கம்பிட்டி வட்டார மக்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, மல்கம்பிட்டி வட்டாரத்தின் சென்னல் கிராமம்  01 இல் பி.எம்.எம்.ரியாலின் ஏற்பாட்டில் நேற்று மாலை (11) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் Read More …

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசனையுடன் அரசையடி-அட்டப்பளம் மக்களின் தேவையான வெளிநோயாளர் பிரிவை விரைவில் நிவர்த்தி செய்ய உத்தேசம்.. டாக்டர்.பரீட் தெரிவிப்பு!

-முர்ஷிட் முஹம்மத்- நிந்தவூர் அரசையடி-அட்டப்பளம் பகுதி மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவையாகவுள்ள வெளிநோயாளர் பிரிவை (OPD) தேர்தல் முடிந்த கையோடு நிவர்த்தி செய்வதற்கான சகல முயற்சிகளும் எங்களுடைய Read More …

“குருநாகல் நகரசபைத் தேர்தலில் அஸார்தீனின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்” எம்.என்.நஸீர்!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான அஸார்தீன் மொய்னுதீனின் வெற்றியானது குருநாகல் வாழ் சமூகத்தின் வெற்றியாகும் என முன்னாள் மாகாண Read More …

மடலஸ்ஸ இளைஞர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கெக்குனுகொல்ல வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அமைப்பாளருமான எம்.சி.இர்பானின் ஏற்பாட்டில் மடலஸ்ஸ இளைஞர்களுடனான சந்திப்பொன்று அண்மையில் Read More …

“திருகோணமலையில் 6 உள்ளூராட்சி மன்றங்களை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் என நம்புகின்றோம்”  மஹ்ரூப் எம்.பி!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தில் ஆறு உள்ளூராட்சி மன்றங்களை அகில இலங்கை மக்கள் கைப்பற்றும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான Read More …