Breaking
Wed. May 15th, 2024

-ஊடகப்பிரிவு- 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம் இன்று (12) இடம்பெற்றது.

முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் மற்றும் பலர் இந்த பிரசாரத்தின் போது உடனிருந்தனர்.

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *