“முஸ்லிம் காங்கிரஸ் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக்கொண்டிருக்கிறது” பிரதியமைச்சர் அமீர் அலி

-முர்ஷித் கல்குடா- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்ல கட்சி ஆனால் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருசில அரசியல்வாதிகள் தமது இலாபத்திற்காக எமது பிரதேசங்களை கூறுபோட சதி செய்கின்றனர்! சுபிஹான் அப்துல் கபூர்

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்ட பிரதேச சபை தேர்தலில் கொண்டச்சி, கரடிக்குளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுபியான் அப்துல் Read More …

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், Read More …

“மு.கா ஒரு வர்த்தக நிறுவனமாக தற்போது மாறியுள்ளது” ஹசன் அலி!

-ஊடகப்பிரிவு- இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது. அதற்கு றவூப் ஹக்கீம் அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக காணப்படுகின்றார் என்று ஸ்ரீ Read More …

வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை பிரதியமைச்சர் அமீர் அலி!

-எஸ்.எம்.எம்.முர்ஷித்- வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி Read More …

‘தேயிலை தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும்’ ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- இலங்கை தேயிலையை நாம் தடைக்கு உட்படுத்தியிருந்தோம். ஆனால், இது எங்கள் அஸ்பெஸ்டஸ் ஏற்றுமதிக்கும் இந்த விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலைத் Read More …

ஐதேக முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டாலும் அஇமகா தனித்துவத்தை இழக்காது!

-ஊடகப்பிரிவு- வன்னி, புத்தளம், அநுராதபுரம், கொழும்பு, மட்டு மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதானது, எமது ஆசனங்களை உறுதிப்படுத்திக் Read More …

“உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சமூகத்தின் உண்மையான தலைவனை அடையாளங்காணும்” காத்தான்குடியில் ரீ.எல்.ஜவ்பர்கான்!

-ஊடகப்பிரிவு- மர்ஹூம் அஷ்ரபின் குணாம்சங்களை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனில் தாங்கள் காண்பதாக காத்தான்குடி நகரசபையின் மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் Read More …

அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் நேற்று  10.02.2018 வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த டிசம்பர் Read More …

தீர்வுத் திட்ட ஆபத்துக்களை தடுத்திட தேர்தலின் மூலம் மக்கள் ஆணையைக் கோருகின்றோம்” அமைச்சர் ரிஷாட் அறைகூவல்!   

  சுஐப் எம்.காசிம்   “அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் Read More …

“சமூக உணர்வு உங்களிடம் இருந்தால் மயில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” எம்.என்.நஸீர்!

-ஊடகப்பிரிவு- நமது சமூகம் இன்று ஒரு போட்டிமிக்க தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இதை நாம் நமக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்புடைமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் Read More …

முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டம்!

-ஊடகப்பிரிவு- முசலி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில்  போட்டியிடும் வேப்பங்குள வட்டார வேட்பாளரான முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைறூசின்  Read More …