அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

அக்குரனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், நீண்டகால அரசியல்வாதியும் பிரபல சமுக சேவகருமான அல்ஹாஜ் ஷகூர் மற்றும் பிரபல சமுக சேவையாளரும், முன்னணி அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளருமான Read More …

இப்தார் நிகழ்வு!

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சும், மன்னார் நகர பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது. Read More …

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

புனித ரமழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தினை இம்மாதம் 10 ஆம் திகதியோ, அல்லது அதற்கு முன்னரோ வழங்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை  Read More …

“செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிங்கள கிராமமான கெவிலியாமடு கிராமத்தில் “செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.நிமால் Read More …

டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணி!

இன்று (4)டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணி முசலி முத்துரிப்புத்துறை கிராமத்தில் இன்று இடம்பெற்றது. முசலி பிரதேச சபை தவிசாளர் கலீபத் சுபிஹான் தலைமையில் PHI முசலி Read More …

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு!

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒன்பதாவது வருடாந்த இப்தார் நிகழ்வு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் இடம்பெற்றது. விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் Read More …

“பின்கதவால் சென்று அரசியல் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மேற்கொள்வதில்லை” அம்பாறை கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு Read More …

வெள்ளிமலை பொது மையவாடிக்கு சுற்றுவேலி அமைக்க நிதி ஒதிக்கீடு!

மன்னார், முசலி, வெள்ளிமலை அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கையினை அடுத்து, கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வெள்ளிமலை Read More …

வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!

இலங்கையில் 45 வயதுக்குட்பட்ட 20,௦௦௦  வேலையில்லாப் பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

-ஊடகப்பிரிவு- பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை, இலாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் Read More …