அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு!!!

ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சர் றிஷாட்பதியுத்தீன் அவர்களிடம் Read More …

அசணாகொடுவ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் கிளை மற்றும் அறிமுகம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் கட்சிக் கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த Read More …

வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவருக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு !

மண்கும்பான் வேலனை பகுதிக்குரிய, ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் மண்கும்பான் வெள்ளைக்கடற்கரை பகுதியில் இருந்து வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு தினமும் நடையாக சென்று கல்விகற்றுவந்த பரிதாப Read More …

அமைச்சர் அமீர் அலியின் துரித முயற்சியினால் 350 மில்லியன் ரூபாய் செலவில் மட்டு.ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை

முதன்முறையாக மட்டக்களப்பு-ஓட்டாமாவடியில் நான்கு வழிப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கென 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு Read More …

அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் பாடசாலைகள், மத வழி பாட்டுத்தலங்கள் பின் தங்கிய தோற்றத்தில் காணப்பட்டிருக்காது

அதி திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கும்புக்வெவ நிமல் சிறி வித்தியாலயம் பல குறைபாடுகள் நிறைந்த பாடசாலையாக காணப்பட்டது. பிரதானமாக 4,5 Read More …

எனக்கு கிடைக்கவிருந்த மேலுமொரு பிரதியமைச்சை, TNA தடுத்தது – அப்துல்லா மஹரூப் வேதனை

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை  கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார Read More …

யாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்

யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில்   இருந்துவரும்   தடைகளை நீக்கி, அதனை  வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும்   அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த  தீவிர முயற்சிகளுக்கு  தற்போது உரிய Read More …

எஹட்டுமுல்ல இளைஞர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டார கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த Read More …

ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலய நுழைவாயில் மற்றும் பெவில்லியன் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமானின் ஒத்துழைப்புடன் யுனைடட் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் றிஷாட் பதியுத்தீனின் Read More …

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார்.

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது Read More …

மாற்றுத் திறனாளி மக்கீன் முகம்மட் அலிக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் முச்சக்கர வண்டி வழங்கி கெளரவிப்பு!!!

தேசிய சுதந்திர தினத்தையொட்டி வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக ஒற்றுமையையும்,இன நல்லுறவையும் விலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் Read More …

பொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் – நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்!

சுகாதார இரக அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை Read More …