பாலமுனை பள்ளிவாயலுக்கு இரண்டு மில்லியன் நிதியுதவி
பாலமுனை ஜும்ஆ பெரி பள்ளிவாயலின் கட்டிட நிர்மாணப் பணிகளின் தேவை கருதி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினர் வேண்டிக் கொண்டதற்கிணங்க, முன்னாள் தவிசாளரும் நுகர்வோர் அதிகார
பாலமுனை ஜும்ஆ பெரி பள்ளிவாயலின் கட்டிட நிர்மாணப் பணிகளின் தேவை கருதி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினர் வேண்டிக் கொண்டதற்கிணங்க, முன்னாள் தவிசாளரும் நுகர்வோர் அதிகார
ஒலுவில் கடலரிப்பு மற்றும் துறைமுகம் சம்பந்தமான இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்வதற்காக எதிர்வருகின்ற 2019.03.31ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்திற்கு வருகைதரவிருக்கின்ற உயர்மட்ட குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக
நமது மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்களை பெற்று தொழிலின்றி வீடுகளியே முடங்கி கிடக்கும் நிலைக்கு மாற்றமாக தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சிறப்பான தொழில்
கடந்த வருடம் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள் முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று16.07.2019 இடம்பெற்றது.