Breaking
Sat. Apr 27th, 2024

சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை,  அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அபாண்டம் சுமத்தும் இனவாத ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறோம் – வடமேல் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர்

சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்சிகளில் இனவாத கருத்துக்களையும் மக்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய விடையமாகும். " கௌரவ அமைச்சர்…

Read More

பயங்கரவாத்தை எந்தச் சமூகமும் வரவேற்காது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள், அமைச்சர் றிசாத் மீது சேருபூசாதீர்கள்

பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து முன்நிறுத்தப்பட்டு அதிக பட்ச தண்டணைகள் வழங்கப்பட வேண்டும் மாறாக முஸ்லீம் சமூகம் மீதும் அமைச்சர்…

Read More

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக…

Read More

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன: மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும்  பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள்  உடனடியாக மூடப்படுவதுடன்  எதிர்வரும்…

Read More

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் ரிஷாட்

மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில்  வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எந்தவிதமான பாரபட்சமுமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

நாட்டின் அமைதி.இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில்  நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம்…

Read More

நிம்மதி தேடும் இடங்களான ஆலயங்களில்  இடம்பெறும் காட்டு மிராண்டிதனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் #இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

ஆலயங்கள் புனிதமான இடங்கள் மனநிம்மதிக்காகவும் அமைதிக்காகவும் ஒன்றுகூடும்இத்தகைய புனித தலங்களில் மனித உயிர்களை வேட்டையாடும் காட்டுமிராண்டித் தனங்களை மிகவன்மையாகக்  கண்டிக்கின்றேன்.இவ்வாறு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்…

Read More

விலாலோடை அணைக்கட்டு பிரச்சினைக்கு இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தீர்வு

நீண்ட காலமாக நிலவி வரும் விலாலோடை அணைக்கட்டு தொடர்பான பிரச்சினையை ஆராயும் பொருட்டு விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எஸ்.எஸ்.எஸ்.அமீர்…

Read More

இராஜாங்க அமைச்சர் அமீர் அலியினால் பொத்தானை பள்ளிவாசல் சுற்று மதில் திறந்து வைப்பு.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொத்தானை பள்ளிவாசல் சுற்று மதில்…

Read More

பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது ஒருமாத சம்பளத்தை தியாகம் செய்ய முன்வரவேண்டும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன். அதேபோல் ஜனாதிபதி உட்பட பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் தங்களது ஒரு…

Read More

துறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்

இலங்கை துறை முக அதிகார சபைக்கு சொந்தமாக காணப்படுகின்ற கப்பற் துறை , முத்துநகர் காணிகள் உரியவர்களுக்காக துரிதமாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்…

Read More