பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் முயற்சியினால் ஒலுவில் கரையோர காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கலும் மீனவர்களுக்கான தொழிலை மேற்கொள்ள மண்களை அகற்ற துரித நடவடிக்கை!!!
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா
