Breaking
Tue. May 14th, 2024

தேவையுடைய மக்களின் வாழ்வாதார்த்தை பூர்த்தி செய்யும் நோக்குடன் இஸ்மாயில் எம் பி யினால் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம் 

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சேவைகளை விஸ்தரித்து தேவையுடைய முயற்சியாளர்கள் பயனடைய வழிசெய்யயும் நோக்குடன்…

Read More

வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் காரியாலயம் கையளிக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான இஷாக் ரஹுமான் அவர்களின் நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அ/வீரச்சோலை…

Read More

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கி 257 மில்லியனில் அபிவிருத்தி

விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 257 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா விவசாய நிலங்களுக்கான நீர் வடிந்தோடக்கூடிய ஹாடி…

Read More

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டைமுறியடித்து அரசாங்கத்தை தக்க வைக்கச்செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தைஎவரும் எளிதாக மறந்து…

Read More

யான் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வரலாற்றில் முதன் முதலாக பெரு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 1500 ஏக்கர் வயல் நில சிறுபோக வேளாண்மை செய்கைக்காக யான் ஓயா நீர்ப்பாசன திட்டத்தினூடாக…

Read More

“ஒரே நாளில் 200  பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :-  அமைச்சர் ரிஷாட்!  

கல்விக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொண்டு வரும் செயல் திட்டத்தில் மேலுமொரு படியாக “ அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை…

Read More

விஸ்தரிக்கப்பட்ட திருகோணமலை சதொச கிளை திறந்து வைப்பு!!!

துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திருகோணமலை நகரில் புதிய சகல வசதிகளையும் கொண்ட சதொச விற்பனை நிலையம் திறந்து…

Read More

“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த  திட்டங்கள் ! அமைச்சர் ரிஷாட் வவுனியாவில் தெரிவிப்பு..  

கிட்டத்தட்ட  10 இலட்சம் மக்களை கொண்ட வட மாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு  சதவீத பங்களிப்பை நல்குவதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும் காத்திரமான பங்களிப்பை இந்த மாகாணம் நல்குவதற்கான…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திருகோணமலை ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியாலயத்திற்கான புதிய கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது!!!

பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முகைஸ் தலைமையில் இடம் பெற்ற புதிய ஆய்வு கூடத்தை இன்று (01) துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்…

Read More

மியன்மார் முஸ்லிம்கள் நசுக்கப்படுவது போன்று இலங்கையிலும் அதே நிலை உருவாகக் கூடாது – அமீர் அலி.

மியன்மார் நாட்டில் முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்டு அழிக்கப்படுவது போல் இலங்கையிலும் நடைபெறாமலிருக்க அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய…

Read More

ஜனாதிபதிக்கு ரிப்கான் பதியுதீன் அவசர கடிதம்

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி…

Read More