Breaking
Sun. Apr 28th, 2024

புத்தளம் பிஸ்ருள் ஹாபி நகர மண்டபத்திற்க்கு (Town Hall) அருகில் கட்டப்பட்டுவரும் கேட்போர் கூடத்திற்கான (Auditorium) நிர்மாண பணிகள் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதற்கட்ட பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் தொடங்கப்படாமல் மிக நீண்ட காலமாக அப்பணிகள் தடைப்பட்டுள்ளன.

எனவே அதன் இரண்டாம் கட்ட பணிகளை உடனடியாக ஆரம்பித்து அவ் Auditorium யத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி எமது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அண்மையில்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

16832388_1888855144732368_5493863468027190715_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *