Breaking
Sun. Dec 7th, 2025

முஸ்லிம்களின் வாக்களிப்பை ஊக்குவிப்பது அவசியம்; ஆபத்தை உணர்ந்து முஸ்லிம் சமூகம் முன்வருமா..?

நாம் ஒரு ஆபத்தான நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றோம். தேர்தல் நிறைவுற்றதும் அரசியலமைப்பு மாற்றம் உட்பட பல்வேறு ஆபத்துக்களை முகம் கொடுக்க தயாராக வேண்டும்.…

Read More

“சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறைகொண்டுள்ள ஒரு தலைவனின் கீழ் ஒன்றுபட்டுள்ளோம்” – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி!

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவை சக்தி மிக்க தலைவராக வரவுள்ள பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம். இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள்…

Read More

மு.கா பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா GS, மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலிக்கு ஆதரவு..!

மட்டக்களப்பு மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து, ஓட்டமாவடியில் (04) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கோறளைப்பற்று மேற்கு…

Read More

“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” – மன்னார், பொற்கேணியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சமூகக் கட்சிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற…

Read More

“எமது கட்சி உணர்ச்சி அரசியலை செய்யவில்லை” – சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்!

"பொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை. சிலர் கல்முனையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடுகின்றார்கள்" என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல…

Read More

‘கண்டியிலிருந்து ரவூப் ஹக்கீமும் கல்குடாவிலிருந்து அமீர் அலியும் அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டின் முதலாம் கட்டம் (03) காவத்தமுனை பிரதேசத்தில் இடம்பெற்றபோது, உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்…

Read More

கிண்ணியா நகர சபை NFGG உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் (NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினர்உமர் றழி ரனீஸ், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை…

Read More

‘கல்முனை தொகுதியில் மக்கள் காங்கிரஸ் வரலாறு எழுதும் காலம் கனிந்துள்ளது’ – சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை கல்முனை தொகுதியை வெற்றிகொண்டு வரலாற்றுச் சாதனை படைக்கும்  என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளரும்…

Read More

“வாக்குரிமை விடயத்தில் இறைவனை பயந்துகொள்ளுங்கள்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

முப்பது வருட காலங்களாக அரசியலில் கோலோச்சியவர்கள், தேர்தல் வந்தவுடன் அரிசிப்பொட்டலங்களுடனும், பணமூட்டைகளோடும் வீடுவீடாக வருவதென்பது, அவர்களது அரசியல் வங்குரோத்தை எடுத்துக் காட்டுவதாக மக்கள் காங்கிரஸின்…

Read More

வடபுல அகதி முஸ்லிம்களின் விடிவுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் என்ன செய்திருகின்றார்?

முசலிப் பிரதேசத்தின் பாலைக்குளி, கரடிக்குளி, சிலாவத்துறை, கொண்டச்சி, மறிச்சுக்கட்டி உள்ளிட்ட ஏனைய கிராம முக்கியஸ்தர்கள், சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தியின்…

Read More

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில், திருமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இன்று மாலை (03) இடம்பெற்ற பொதுக்…

Read More

உலமாக்களே, உங்களில் இருவர் உங்களுக்காக மயிலில்; அவமானப்படுத்திவிடாதீர்கள்..!

இம் முறை அம்பாறை மாவட்ட அ.இ.ம.காவின் வேட்பாளர் பட்டியல் மிக அழகானது. பல் துறை சார் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இக் கட்சியில் மார்க்கத்தை கற்ற…

Read More