Breaking
Mon. Dec 8th, 2025

சஹ்ரானின் தாக்குதல், வில்பத்து விவகாரத்தை மூலதனமாக்கி ஆட்சியை பிடித்தவர்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்? – பாராளுமன்றில் ரிஷாட் கேள்வி!!!

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின்…

Read More

‘தீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும்’

‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு…

Read More

தேர்தலில் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது – அமீர் அலி!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள், பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியில்…

Read More

“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்க சதி”-தவிசாளர் தாஹிர் விசனம்

“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்கி, அரசியல் அனாதைகளாக்கவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் இன்று நாட்டில் திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அடியொற்றியே முஸ்லிம்…

Read More

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூரிலுள்ள 30 முன்பள்ளி பாலர் பாடசாலைகளின் சுமார் 600 மாணவ மாணவிகளுக்கு தரம் ஒன்றுக்கான பாடசாலை…

Read More

மறிச்சுக்கட்டி இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் சந்திப்பு

மறிச்சுக்கட்டி இளைஞர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து (16) தமது ஆதரவினை தெரிவித்த போது...

Read More

அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 14.02.2020 வெள்ளிக்கிழமை அதிபர் இஸ்மாயில் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம…

Read More

பாலாவியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் இறுதி நிகழ்வு

பாலாவியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்த போது..

Read More

ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளம் ACMC முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புத்தளத்தில் (15)…

Read More

தோப்பூரில் Digital Score board திறந்து வைப்பு!

இன்றைய தினம் (14) திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தோப்பூரில் டிஜிடல் ஸ்கோர் போட்" உத்தியோகபூர்வமாக…

Read More

செம்மண்ணோடை அல் ஹம்றாவில் இல்ல விளையாட்டுப்போட்டி : மர்வா இல்லம் சம்பியன்

வாழைச்சேனை - செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தின் 7வது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு புதன்கிழமை (12) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலையின்…

Read More