Breaking
Mon. Dec 8th, 2025

அகத்திமுறிப்பு கிராம மக்களுடனான சந்திப்பு

அகத்திமுறிப்பு கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது...

Read More

சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!!

பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ…

Read More

மூதூர் இக்பால் நகர் விளையாட்டு மைதானம் அங்குரார்ப்பண நிகழ்வு

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின்  நிதியொதுக்கீட்டின் கீழ்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூதூர் இக்பால் நகர்  மைதானம் விளையாட்டு கழகங்களிடம் கையளிக்கும்…

Read More

‘ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று பொதுத்தேர்தலில் எளிதில்வெற்றிகொள்ள முடியாது’ – கலாநிதி அனீஸ்!

இனவாதத்தை கக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று, பொதுத்தேர்தலிலும் அதனை பாவித்து எளிதாக தமது எண்ணங்களை நிறைவேற்ற முடியாது என கலாநிதி அனீஸ் தெரிவித்தார்.…

Read More

மறிச்சுக்கட்டி கிராம மக்களுடனான சந்திப்பு

மறிச்சுக்கட்டி கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது..  

Read More

‘தமிழில் தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என தம்பட்டம் அடித்து பேரினவாதிகளை திருப்திப்படுத்த முயற்சி’ – ரிஷாட்

சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள், தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப்…

Read More

மறிச்சுக்கட்டி கிராமத்துடனான சந்திப்பு

மறிச்சுக்கட்டி கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது...

Read More