Breaking
Fri. Dec 12th, 2025

சமூகத்தைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள், கொந்தாராத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு வாக்கு வேட்டை – குருநாகலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கும் தூதுவர் பதவிக்கும் நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கும் சோரம் போன நம்மவர்கள் கொந்தராத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வாக்கு…

Read More

ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா

தாராபுரம் ஹாஜா அலாவுதீன் எழுதிய "ஹாஜாவின் வானொலி நாடகங்கள்" மற்றும் "எங்க ஊரு பாட்டு" ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும் அவரது 40 வருட…

Read More

சிறுபான்மை சமூகத்தின் எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் தருணம் இது’ குருநாகலில் அமைச்சர் ரிஷாட்!!!

இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? அல்லது சிறுபான்மை இனத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா?…

Read More

முஸ்லிம் அரசியல் தளத்தினை சிதைப்பதே இனவாதிகளின் நோக்கம் – ஓட்டமாவடியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 

முஸ்லிம் வாக்குகளை சிதைப்பதன் மூலம் முஸ்லிம் அரசியல் தளத்தினை இல்லாமல் செய்வதே இனவாத மொட்டு கட்சியின் நோக்கம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

கிண்ணியா உப்பாறு பகுதியில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது நேற்று (24) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில்…

Read More

மூகத்திற்கு பிரச்சினை ஏற்பட்ட போது எட்டியும் பார்க்காதவர்கள் , இனவாதிகளை பலப்படுத்த வீடு வீடாக வீடு வீடாக வாக்கு கேட்டு அலைகின்றார்கள் – கிண்ணியா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும் இன்னல்களும் ஏற்பட்ட போது அவர்களை எட்டியும் பார்க்காதவர்களும் நாசகார சம்பவங்கள் நடைபெற்ற குறிப்பிட்ட  இடங்களுக்கு என்றுமே செல்லாதவர்களும் இன்று மொட்டுக்கட்சியின்…

Read More

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது சுமார் 175 மில்லியன் ரூபா செலவில்…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியில் எதிர் வரும் (25). வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியில் எதிர் வரும் 25.10 2019  வெள்ளிக்கிழமை மாலை…

Read More

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி. புத்தளத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிதத், அகில இலங்கை…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வெற்றிப் பயணத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை…

Read More

அனைவரும் சமம் என கூறிய தலைவரே எமது நாட்டுக்கு சிறந்தவர்! – சஜிதின் வெற்றியை நிச்சயித்துக் கூறுகின்றார் இஸ்மாயில் எம்.பி

நாங்கள் இன்று சஜிதை ஆதரக்க முனைந்திருப்பது அவரது முழு மூச்சான சமூக சிந்தனைக்காவே தான்! சஜித் பிரேதாசவுடன் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளோம். அந்த சந்தர்ப்பத்தில்…

Read More