Breaking
Fri. Dec 12th, 2025

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவொரு பிரச்சனை வருவதற்கும் நாம் இடமளியோம் அமைச்சர் ரிஷாத்..

பயங்கரவாதி சஹ்ரானோடு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பு பட்டதாகக் கூறி சம்பந்தமே இல்லாத பழையதொரு ஒளி நாடாவினை வைத்துக் கொண்டு   அவரை கைது செய்ய…

Read More

கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம்,மேலங்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் தி/கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பாடசாலை உதைப் பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன.…

Read More

அ.இ.ம. காங்கிரஸின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்கள் அம்பாரை மாவட்டத்திற்கான அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு…

Read More

அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய பிள்ளையை அறுத்துப் பலியிடவும் தயங்க மாட்டார், பொய் சொல்வதிலும் சத்தியம் பண்ணுவதிலும் அவரை மிஞ்ச யாருமே கிடையாது – அமைச்சர் அமீர் அலி

கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கச் சொன்னால் காத்தான்குடி சமூகம் வாக்களிக்காது என்பதனால் ஹிஸ்புல்லாஹ்வை மறைமுகமாக பஷீல் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளார் என்று விவசாய, நீர்ப்பாசன…

Read More

அன்னத்திற்கு வாக்களியுங்கள் ,சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க முடியும்_காத்தான்குடியில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம் இதனால் தான் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க முடியும் என பிரதியமைச்சர் அப்துல்லா…

Read More

இளைஞர் மாநாட்டுக்காண ஆலோசனை கலந்துரையாடல்

எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை கிண்ணியா மண்ணில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாட்டுக்காண முன் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்…

Read More

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்- ஏறாவூரில் அமைச்சர் ரிஷாத் உருக்கமான கோரிக்கை

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று…

Read More

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும் புத்தளத்தில் அமைச்சர் ரிஷாத்

இந்த தேர்தலில் நாம் எடுக்கின்ற முடிவே எமது நாட்டினதும்,மக்களினதும்,சுதந்திரம்,பாதுகாப்பு,அபிவிருத்தி என்பவைகளை கொண்டுவரும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,அமைச்சருமான…

Read More

யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின்…

Read More

யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் அமைச்சருமான…

Read More

நமது சமூகத்தின் நலன் கருதியே அன்னத்திற்கு வாக்களிக்க தள்ளப்பட்டுள்ளோம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் காரியாலயத்தில் 2019/10/17 நடைபெற்ற அகில இலங்கை மக்கள்…

Read More

கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு

தி/கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கான நிழற்படப் பிரதி (Photo copy machine) போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை…

Read More