Breaking
Wed. Dec 17th, 2025

திருகோணமலையில் இருமாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

திருகோணமலையிலுள்ளா குச்சவெளி பிரதேச செயலகம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளிட்ட  கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர் …

Read More

கந்தளாவில் நெசவுக் கைத்தெறி நிலையம் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியால் திறந்து வைப்பு

திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரண்டாம் கொலனி பகுதியில் கைத்தெறி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டன. பசுமைப் பெண்கள் அமைப்பு மற்றும் ஒஸ்லோ…

Read More

350 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) இரவு  இடம் பெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரும்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (19) காலை கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட…

Read More

எருக்கலம்பியடி கிராமத்திற்கான அதி நவீன பாதை அமைப்பிற்காக 110 மில்லியன் ஒதுக்கீடு

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது வேண்டுகோளின்…

Read More

புதிய சமுர்தி பயனாளிகளுக்கு உரித்துப் படிவம் வழங்கும் வைபவம்!!!

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் வைபவம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டன. வறுமைக் கோட்டின் கீழ்…

Read More

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டேன்- முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காக போராடிவருகின்றோம். நியாயம்…

Read More

நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வல்லமை படைத்த மாவட்டம் திருகோணமலை என்பதை கடந்த தேர்தலில் புரிய வைத்துள்ளோம்- முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை தீர்மானித்த மாவட்டமாக திருகோணமலை இருந்துள்ளது என்பதை கடந்த கால வாக்குப் பதிவுகள் கூறுகின்றன. என…

Read More

விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தலும் , 25 விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் இடம்பெற்றது

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீரா நகர் பொது விளையாட்டு மைதான சுற்றுமதில் நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம்…

Read More

நம்பிக்கையில்லா பிரேரனை மீண்டும் தோற்கடிக்கப்பட்டு கட்சி பேதமற்ற ஒற்றுமையை அரசுக்கு வழங்கியுள்ளோம்- முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

அரசாங்கத்து எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை கட்சி பேதமற்ற முறையில் மீண்டும் தோற்கடித்து சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம் என அகில இலங்கை…

Read More

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் AKM வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் AKM வீதிக்கு இருபது லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைப்பு வேலைகள் இன்று 13.07.2019 இணைப்பாளர் லத்தீப் ஹாஜி…

Read More