Breaking
Sat. Dec 6th, 2025

வவுனியா வந்தடைந்த P2P பேரணி!

இன்றைய தினம் (06) வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நான்காம் நாளாக தொடர்கின்றது.   இந்தப்…

Read More

சிறுபான்மை சமூகங்களின் அடக்குமுறைக்கு எதிரான எழுச்சிப் பேரணி கிண்ணியாவின் ஊடாக!

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும், கண்டித்தும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி, இரண்டாவது நாளாக நேற்று (04) மாலை மட்டக்களப்பு ஊடாக…

Read More

“இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி” – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி!

இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழிதான், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க…

Read More

73வது சுதந்திர தின நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச சபையிலும் நடைபெற்றன!

இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்பட்டது. அந்தவகையில், நிந்தவூர் பிரதேச சபையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.   நிந்தவூர் பிரதேச…

Read More

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம்; (கண்டி இராச்சியத்தை முதன் முதலாக காப்பாற்ற முயன்ற முஸ்லிம் தேசப்பற்றாளர்கள்)

ஒரு நாட்டின் சுதந்திர தினம் என்பது மகிழ்சியுடன் கொண்டாடும் நாளாகவே இருக்கின்றது. காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து எமது நாடு 1948 ஆம் ஆண்டும் சுயநிர்ணய உரிமையோடு…

Read More

‘சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர்’ – சுதந்திரதின செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் நாளைய கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக அகில…

Read More

பொத்துவில் – பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு அனைத்து முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும்” – தவிசாளர் அமீர் அலி வேண்டுகோள்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக, நாளை (04) வியாழக்கிழமை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் போராட்டத்திற்கு அனைத்து முஸ்லிம்களும் தங்களது…

Read More

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டப் பேரணிக்கு நிந்தவூரிலும் பலத்த ஆதரவு!

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 03 நாள் தொடர் ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று (03) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

Read More

P2P பேரணியில் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு!

சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து, தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (03) ஆரம்பமான “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான” ஆர்ப்பாட்டப் பேரணியில், அகில…

Read More

வில்பத்து; தீர்ப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மேன் முறையீடு!

வில்பத்து தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவினை…

Read More

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்…

Read More

சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்;
மக்கள் காங்கிரஸ் கருவுடன் சந்திப்பு!

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட்…

Read More