Breaking
Sat. Dec 6th, 2025

மாற்று மதத்தவர்களின் வணக்கஸ்தலம், புராதனச்சின்னங்கள் மதிக்கப்பட வேண்டும் -இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழ்கின்றோம் என்பதை சில சமயங்களில் முஸ்லீம்களாகிய நாம் மறந்து விடுகிறோம் என விவசாய, நீர்ப்பாசன மற்றும்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது – முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நஸீர் (MA)

கடந்த காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை இன்று பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது என முன்னால் வடமேல் மாகாணசபை…

Read More

பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் நடந்த முக்கிய நிகழ்வில் பங்குபற்றிய பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி மல்சரா மண்டபத்தில் நேற்று மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை…

Read More

கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசனைக்கிணங்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்

களுத்துறை மாவட்ட கைத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கைத்தொழில்  மற்றும் வர்த்தக அமைச்சில் பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் விரிவான…

Read More

மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால் வித்தியாலயம் ஆகிவற்றுக்கு தலா ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால்…

Read More

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், நடைபவணி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமையையும் முன்னிட்டு மாபெரும் நடை பவணியானது…

Read More

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில்: பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

"உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு" எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம…

Read More

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி!!!

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் மாகாண சபை தேர்தலா, ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடைபெறும் என்று தெரியாது ஆனால்…

Read More

மாகாண அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாகவே நிரந்தர தீர்வு கிட்டும் தோப்பூரில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில்…

Read More

திருகோணமலை துறை முகங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதியமைச்சர் செயலாளருக்கு பணிப்புரை!!!

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களை துறை முகங்கள் கப்பல் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்ரம திசாநாயக்க …

Read More

கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

இந்தியா கர்நாடகாவில் நாளை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு!!!

ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சர்…

Read More