Breaking
Sat. Dec 6th, 2025

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராம மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம்!!!

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்களின்…

Read More

குச்சவெளி பிரதேச செயலகத்திட்குட்பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் 2019 ம் ஆண்டுக்கான நடை முறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!!!

குச்சவெளி பிரதேச செயலகத்திட்குட்பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் 2019 ம் ஆண்டுக்கான நடை முறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (12)…

Read More

கம்பளை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 85 ஆவது ஆண்டு நினைவு தின விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார் !!!

கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 85ஆவது ஆண்டு நினைவு விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்ரஸினால் சம்மாந்துறையில் பல அபிவிருத்தி திட்டங்கள்.

அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிசாத் பதியுத்தீன் அவர்களினால் சம்மாந்துறையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், 01.…

Read More

கிராமம் , நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ; வவுனியா தரணிக்குளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீட்டில் நொச்சியாகம கந்துவெவ கிராம மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நொச்சியாகம கந்துவெவ கிராம மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த…

Read More

புல்மோட்டை பிரதேசத்துக்கான தனித் தனியான பிரதேச செயலகம்,பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

அதிக சனத்தொகை செறிவுக்கு ஏற்பட்ட புல்மோட்டை பிரதேசத்துக்கான தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற…

Read More

குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை ,குச்சவெளி,நிலாவெளி ஆகிய பகுதிகளில் இன்று புதிய வீதிகள் மற்றும் வடிகான் வசதிகளை மக்கள் பாவனைக்காக…

Read More

கிழக்கு மாகாண ஆளுநருக்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் நன்றி தெரிவிப்பு!!!

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளினதும் தவிசாளர்களுக்குமான சந்திப்பு ஒன்று அண்மையில் (18.01.2019) அம்பாரை மாவட்ட…

Read More

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் ; முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

பிரதேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து,உள்ளூர் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தத் தேவையான ஆலோசனைகள்.ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,உள்ளூர் அரசியல்வாதிகள் வீணான விமர்சனங்களிலிருந்து…

Read More

பொய்யான பிரசாரங்களால் நற்பெயருக்கு அபகீர்த்தி! 100 கோடி கோருகிறார் அமைச்சர் ரிஷாட்

மக்கள் மீது தனக்குள்ள செல்வாக்கு ,கீர்த்தி என்பவற்றை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்த,தொழில்சார் தகவல் தொழில்நுட்ப…

Read More

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான…

Read More