Breaking
Wed. Dec 10th, 2025

விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!

விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் M.S.S.அமீர் அலி அவர்கள், இன்று (26) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.…

Read More

வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையிலான குழுவினர் விஜயம்!

தற்போது பெய்துவரும் மழையினையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில், உயர்மட்டக் குழுவினர் அங்கு…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட்…

Read More

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் “கிராம சக்தி” நிகழ்ச்சித் திட்டம்!

"கிராம சக்தி" எனும் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(21) மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிலங்குளம், பறப்பான் கண்டலில் மன்னார் பிரதேச சபைத்…

Read More

பாரளுமன்ற உறுப்பினர் அமீர் அலி இராஜாங்க அமைச்சராக நியமனம்!

விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பதவியேற்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (20)…

Read More

அரசியல் சித்து விளையாட்டில், மாமனை வீழ்த்திய மருமகன்!

நிறைவேற்று அதிகாரத்தின் தொடுவாயிலிருந்து சில சந்தர்ப்பங்களை மீட்டிப்பார்க்கும் நிர்ப்பந்தங்களை இரண்டு மாத அரசியல் இழுபறி எனக்குள் ஏற்படுத்திற்று. இதனால் ஒப்பீட்டு ஆய்வுக்குள் நான் திணிக்கப்பட்டுள்ளேன்.…

Read More

சர் ஜோன் கொத்தலவல மாவத்தை வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அஷார்தீன் மொய்னுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சமூக சேவையாளர் கனீ…

Read More

“ஜனநாயக வழிப் போராட்டமே எமக்கு கிடைத்த பாரிய வெற்றி” – அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

நாட்டின் அரசியல் நிலை சீர்குலைவுக்கு எமது ஜனநாயக ரீதியான போராட்டமே எமது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நீதித் துறை நீதியை நிலை நாட்டியுள்ளது என…

Read More

நிந்தவூர் பிரதேச சபையின் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேறியது!

நிந்தவூர் பிரதேச சபையின் 9ஆவது கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது…

Read More

நிந்தவூர் பாடசாலை சமூகத்துடனான சந்திப்பு!!!

நிந்தவூரிலுள்ள பாடசாலைச் சமூகத்திற்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(14) நிந்தவூரிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

காவத்தமுனை புதிய வீட்டுத்திட்டத்திற்கு குடிநீர் தாங்கி!!!

முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களிடம் வட்டாரக் குழு மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் விடுத்த வேண்கோளுக்கு அமைவாக, அவரது…

Read More