Breaking
Sun. Apr 28th, 2024

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு!!!

சில்வர் பார்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஹம்பாந்தோட்டை மிறிஜ்ஜாவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இடம்பெற்ற போது…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி இளைஞரணி ஒன்று கூடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் அவர்கள் இன்று (2019-03-23) மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற…

Read More

ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னாரிலும் இடம்பெற்றது.

ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது. ஐனாதிபதிஇ பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி உள்ளக உள்நாட்டலுவல்கள்…

Read More

”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”   ஊடகங்கள் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சபையில் குற்றச்சாட்டு :

வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயாரெனவும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட…

Read More

அரச ஹஜ் குழு உறுப்பினர்களை அமைச்சர் நியமிப்பது ஏற்கத்தக்கதல்ல சட்ட வரைபை திருத்த வலியுறுத்து

அரச ஹஜ் குழு­வுக்கு நிய­மிக்­கப்­படும் 9 உறுப்­பி­னர்­களில் 7 பேர் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என்ற ஹஜ் சட்ட வரைபு திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும்.…

Read More

வில்பத்து தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்பு படுத்தி ஊடகங்கள் போலிப் பிரச்சாரம் அரசாங்கம் நடவடிக்கையொடுக்க வேண்டும் – முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.எம்.நஸீர்

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்கள் இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது…

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது... இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய…

Read More

ஜனநாயக நாட்டில் உரிமைக்காக போராடும் சிறுபான்மை மக்களின் நிலை பரிதாபத்திற்குரியது- றிப்கான் பதியுதீன்

இலங்கை நாடானது ஒரு ஜனநாயக நாடாக இருக்கின்ற போதும் இன்று சிறுபான்மை மக்கள் உரிமைக்காக போராடும் துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. என கைத்தொழில் வர்த்தகம்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸால் கண்டி மாவட்டத்தில் பல அபிவிருத்திகள் ஆரம்பித்து வைக்கபட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களது நிதி ஒதிகீட்டினால் கண்டி மாவட்டத்தில் பல அபிவிருத்திகள் ஆரம்பித்து …

Read More

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப  முயற்சி:  அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி 

அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று…

Read More

காங்கேசன் துறை முகத்திலிருந்து இந்தியாவுக்கு கப்பல் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை முகத்திலிருந்து இந்தியா காரைக்கல் பகுதிக்கான கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் துறை முகங்கள் மற்றும்…

Read More

ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர்  அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது- ஒலுவிலில் வைத்து பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர் அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது மீனவச் சமூகம் , ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் வரையான குடியிருப்பாளர்கள் இரு…

Read More