Breaking
Sat. Apr 27th, 2024

புலமைப் பரிசில் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

ஐந்தாம் தர புலமைப் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் நேற்று (17) வெளியிடப்பட்டது. இதற்கமைய, கொழும்பு, கண்டி மற்றும் மாத்தளைக்கு 152 வெட்டுப்புள்ளியாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா,…

Read More

நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கோட்டாவுடன் –   றிஷாத் பேச்சு 

மன்னாரில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரணின் கொலையின் பின்புலத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் - பாதுகாப்பு…

Read More

விமான நிலைய போராட்டத்தால் 10 கோடி ரூபா நஷ்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தால் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்களால் 5 கோரிக்கைகளை…

Read More

அரசிலிருந்து வெளியேறுகிறது ஜாதிக ஹெல உறுமய

அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது. நேற்று ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவதா…

Read More

இனவாதமே அரசாங்கத்தின் ஆயுதம்; ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டு

அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த…

Read More

மஹிந்தவுக்கு பசில் என்றால் ரணிலுக்கு விராஜ்

ரணில் விக்கிரமசிங்க தமது பிரச்சார முகாமையாளராக தமது இளைய சகோதரர் விராஜ் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார். எனினும் பொதுவேட்பாளர் நிலைக்கு ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது கரு…

Read More

பொதுவேட்பாளர் நிலைப்பாடு! ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவரும்!- அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள்

இதன் மூலம் இலங்கையில் புதிய சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. விமல் வீரக்கொடி,  சியாமொன் ஜெயசிங்க உட்பட்ட…

Read More

ஆயுதங்களைக் காட்டி அதிவேகப் பாதையில் கொள்ளை!

அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளுக்கென எடுத்து வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளின் பெறுமதி ஒரு லட்சத்தி முப்பத்தி ஐயாயிரம்…

Read More

பொது எதிரணிக்கிடையிலான ஒப்பந்தம் நாளை மறுதினமே கைச்சாத்து!

பொது எதிரணியாக இணையவுள்ள கட்சிகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த ஒப்பந்தம், நாளை மறுதினம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது எதிரணியின் ஒருங்கிணைப்புக்கு முக்கிய பங்காற்றிய மாதுளுவாவே…

Read More

கரு ஜயசூரிய பொதுவேட்பாளராக வந்தால் நானே தோற்கடிப்பேன்!- உபேக்ஷா

ஐ.தே.க. விலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய…

Read More

கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி…!!

ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை கிணற்றில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. பாலாவி வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசசேகரன் கோபினா பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.…

Read More

இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ். வாலிபர் தெரிவு!

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மஹாபிமாணி – 2014…

Read More