Breaking
Mon. May 6th, 2024

திவி நெகும வாழ்வின் எழுச்சி திட்டதினுடாக மன்னாரில் சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000-50000 ரூபா வரை கடன் உதவி

பொருளாதார அமைச்சினால் நடாத்தப்படும் திவி நெகும வாழ்வின் எழுச்ச்சிதிட்டம் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டதினுடாக மன்னார் பிரதேச செயலகப்…

Read More

முஸ்லிம் கூட்டமைப்பின் வெற்றிதான் இந்த சமுகத்தின் வெற்றி 20இலட்ச முஸ்லிம்களின் வெற்றி – ரிசாத் பதியுதீன் ஆவேசம்

பொதுபலசேனாவையும் ஞானசாரரையும் அடக்கி ஒடுக்காததன் விளைவுதான் இந்த பதுளை மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை என்பதை அரசுக்கு உணர்த்துவதென்றால் இத்தேர்தலில் பதுளை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு  முஸ்லிம்…

Read More

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.றோட்டறிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சைக்கிளோட்டம், வீதி விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் கிளிநொச்சி,  யாழ்ப்பாணம்,…

Read More

நீதிமன்றுக்கு துப்பாக்கியுடன் நுழைவு

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் என…

Read More

உயிருடன் புதைக்கப்பட்ட 7 வயது சிறுமி மீட்பு

உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, 7 வயது சிறுமியை, ஒருவர் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தர…

Read More

அளுத்கமவில் முறுகல் நிலை 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது

பிக்குகளின் வற்புறுத்தலை அடுத்து தர்ஹா நகர், வெல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர் களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். சிங்கள மற்றும்…

Read More

அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன், றவுப் ஹக்கீம் ஒரே மேடையில்; மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

பதுளை மாவட்டத்தில் இரட்டை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லீம் காங்கிரஸ், அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன்,  றவுப்…

Read More

வறட்சி, வெள்ளப் பெருக்கினை நிறுத்த அரசாங்கத்தினால் முடியாது: நாமல் ராஜபக்ச

மழை, வெள்ளம் ஏற்படும் போது மழையை நிறுத்தவும் வறட்சிக் காலத்தில் வெயிலை நிறுத்தவும் அரசாங்கத்தினால் முடியாது. எனினும், மக்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்ல நிவாரணங்கள்…

Read More

மக்களின் வாழும் உரிமையை ஜனாதிபதியே உறுதி செய்தார்!– பசில் ராஜபக்ச

நாட்டின் அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய பின்னணியை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தியது. நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

Read More

நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து தின்ற 5 பேர் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அங்குள்ள நார்த் கிராஸ் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை…

Read More

பலஸ்தீனத்தை மீண்டும் ஆக்கிரமித்தது இஸ்ரேல்

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு பெத்லஹாமில் இருக்கும் நிலப்பகுதியே இஸ்ரேலினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.…

Read More

புதிய மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஹுசைனுடன் இணைந்து பணியாற்ற தயார் – இலங்கை

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் சையத் அல் ஹுசைனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. கண்டியில் 1-9-2014  நடைபெற்ற…

Read More