Breaking
Fri. Dec 5th, 2025

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி பாராட்டு

வில்பத்து சரணாலயத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சட்டவிரோதமாக குடியேற்றங்களை ஆரம்பித்திருப்பதனால் வேறு சில அமைச்சுகள் இதுபற்றி முரண்பட்டிருக்கிறது என்றும் இதனால் பிரச்சினை பெரிதாவதை தடுப்பதற்கு…

Read More

முசலி பிரதேச சபை பொது பல சேனாவிற்கு எதிராக கண்ட தீர்மானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் முசலி பிரதேச சபைதயின் மாதாந்த அமர்வு நேற்று (2014-04-24)  நடைபெற்றது.   இவ் அமர்வின் போது சபையின் தவிசாளர் எகியா…

Read More

மறிச்சிக்கட்டி, மரைக்கார்தீவு காணிகள் வில்பத்து சரணாலயத்துக்குரியதல்ல- அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சிக்கட்டி மரைக்கார்தீவு பகுதியில் 73 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ள காணி வில்பத்து சரணாலயத்துக்குரிய பாதுகாப்பு பிரதேசம் என்பது நீதிமன்றத்தில் உறுதியானால் அவர்கள்…

Read More

பொதுபலசோனாவின் அடாவடித்தனத்தனம்! அமைச்சர் ரிசாத் கண்டனம்

அத்துமீறி அரசாங்க நிறுவனமான கைத்தொழில்,வணிகத்தறை அமைச்சுக்குள் நுழைந்து அங்கு முறையற்ற முறையில் நடந்து கொண்ட பௌத்த குருமார்களின் செயலினையும்,அதற்கு பின்னால் இருந்து செயற்படும் இந்த…

Read More

அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்திய பொதுபலசேனா

-சர்ஜூன் ஜமால்தீன்- அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை 11.30 மணியளவில் அத்துமீறி…

Read More

பொதுபல சேனா அமைப்பு உண்மைதான் சொல்கின்றார்களாக என பார்க்க சென்ற ஊடகவியாளர்களுக்கு அதிர்ச்சி.

  மரைக்கார் தீவு மக்களின் அவல நிலையினை நேரில் கண்ட ஊடகவியாளார்கள் சில ஊடகவியாளர்கள் கண்கலங்கின நிலையில் சர்வதேச மட்டத்தில் பேசப்படும் ஒரு விடயமாக…

Read More

முன்பள்ளி சிறுவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பால்மா பக்கட்டுக்களை வழங்கி வைத்தார்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 16 முன்பள்ளிகளில் கல்வி கற்றும் முன்பள்ளிச்சிறுவர்களுக்கு பால்மா பக்கட்டுக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நேற்று…

Read More

கொள்கைகளை மறந்து உலமாக்கள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

கொள்கைகளை மறந்து நாட்டிலுள்ள உலமாக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத்…

Read More

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் கருத்தரங்கு-அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

  அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் கருத்தரங்கு…

Read More

அமைச்சர் றிஷாத் முஸ்லிம் சமூகத்துக்காக துணிவுடன் முன் நகர உறுதிபூண்டுள்ளார்

  நாட்டில் மீண்டும் இன ,மத வன்முறையை தூண்டும் விதமாக   நாட்டின்  உத்தியோகபூர்வமற்ற காவல் படையாக  தம்மை பிரகடனப்படுத்தி  தடைகள் இன்றி செயல்பட்டுவரும்  தீவிரவாத…

Read More

பொதுபல சேனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானது

 வில்பத்து வனாந்தரத்தில் 22 ஆயிரம் ஹெக்டேயர் காணி  சுத்தம் செய்து பள்ளிவாசல்களை நிர்மாணித்து வீடுகளை கட்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும்…

Read More

பொதுபலசேனாவின் அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமியுங்கள் -அமைச்சர் றிசாத் பதியுதீன்

பொதுபலசேனாவினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை…

Read More