Breaking
Sat. Dec 6th, 2025

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை வெளிச்சத்துக்கு…

Read More

‘டுபாயின் பிரதி ஆட்சியாளரின் மறைவு இலங்கை மக்களுக்கு வேதனை தருகின்றது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

டுபாயின் பிரதி ஆட்சியாளர் ஷெய்க் ஹம்டன் அவர்களின் மறைவு அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கை மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என்று அகில இலங்கை…

Read More

‘பொத்துவில் உப பஸ் டிப்போ, பிரதான டிப்போவாக தரமுயர்த்தப்பட வேண்டும்’ – நாடாளுமன்றில் முஷாரப் எம்.பி வேண்டுகோள்!

பாராளுமன்றில் நேற்று (24)  இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சு மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் உரையாற்றிய போது... “அண்மையில்…

Read More

‘சம்மாந்துறை உப பஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ் செலுத்துங்கள்’ – போக்குவரத்து அமைச்சர்களிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!

சம்மாந்துறை உப பஸ் டிப்போ மற்றும் அதன் நிர்வாக சேவையை கல்முனைக்கு இடமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, அதனை தரமுயர்த்தும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு  மக்கள்…

Read More

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் 81ஆவது தேசிய தின நிகழ்வு!

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் 81ஆவது தேசிய தின நிகழ்வு நேற்று மாலை (23) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் அகில இலங்கை…

Read More

‘சமூகத்தின் சவால்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது’ – சிரேஷ்ட எழுத்தாளர் நிலாமின் நூல் வௌியீட்டு விழாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை…

Read More

தலைமன்னார் கோர விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள் காங்கிரஸ் தலைவர்!

தலைமன்னார், பியரில் நேற்று (16) இடம்பெற்ற ரயில் – பஸ் கோர விபத்தில் உயிரிழந்த 13 வயது மாணவன் பாலசந்திரன் தருணுக்கு இறுதி மரியாதை…

Read More

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான விமலின் குற்றச்சாட்டு அபத்தமானது” – அமைப்பாளர் நதீர் கண்டனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, இன்னும் இன்னும் விமல் வீரவன்ச தொடர்புபடுத்துவது அபத்தமான செயற்பாடென அகில இலங்கை மக்கள்…

Read More

சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக கூறிய விமலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்புலனாய்வு…

Read More

‘இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் காழ்ப்புணர்ச்சி நோக்கம் கொண்டவை’ – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் உரை!

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்திற்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில…

Read More

இரட்டை பிரஜா உரிமைக்கு அனுமதி; உள்நாட்டில், ஒரு மாவட்டத்தில் தமது வாக்குகளை பதித்து தாருங்கள் என்று கோட்டால் இது அநீதியா?

கேள்வி எழுப்புகின்றார் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஜாஹிர்! இரட்டைப் பிரஜாவுரிமைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் ஒற்றைப் பதிவு மறுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தீர்மானமொன்றை…

Read More