Breaking
Sat. May 4th, 2024

”வெள்ளை மாளிகை, பென்டகன் வீழ்த்தப்படும்” வடகொரியா

சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவுக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி…

Read More

அனைத்து அரச ஊழியர்களும் மைத்திரிக்கே வாக்களியுங்கள்- றிசாத் பதியுதீன்

இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் ஜனநாயகம் வளரவும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் பாதுகாப்பு, சுய கௌரவம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இன்று  (2014-12-23)…

Read More

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது ஏன்? றிஷாத் பதியுதீன் விளக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத்பதியூதீன், மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நேற்று அறிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு…

Read More

இனி எனது பாதுகாப்பு உட்பட அனைத்தும் இறைவனிடம்தான் உள்ளன – றிஷாத் பதியுதீன்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்  ஆளுந்தரப்பிலிருந்து விலகி எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்து விட்டார். அதன்படி இன்று (22) எல்லாம்…

Read More

றிஷாத் பதியுதீன் மைத்திரியுடன் சற்று முன்னர் இணைந்தார்

அமைச்சர் றிஷாத் பதியுதீன் பொதுவேட்பாளருடன் சற்று முன்னர் இணைந்தார். அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உட்பட அ.இ.ம.காவின் 73…

Read More

முஸ்லிம்கள், மைத்திரிபால சிறிசேனாவை நம்பக்கூடாது, மஹிந்தவை நம்புங்கள் – அஸ்வர்

மைத்திரி அணியில் சேர்ந்துள்ளவர்கள் முஸ்லிம்களுக்கும். சிறுபான்மை மக்களுக்கும் எதிராகச் செயற்படுபவர்கள். மைத்திரியுடன் சேர்ந்துள்ள ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க ரணவக்கவின் ஒப்பந்தத்ததில் சிறுபான்மை மக்கள்…

Read More

மைத்திரிபாலவின் புதிய அமைச்சரவை விபரம் – சண்டேலீடர் பத்திரிகை தகவல் (விபரம் இணைப்பு)

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய தேசிய  அரசாங்கம் அமைக்கப்படும் என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், அந்த அரசாங்கம்…

Read More

அரசு என்னை கொலை செய்ய முயற்சி: மைத்திரி

தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின்  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற…

Read More

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளார் – மைத்திரிபால சிறிசேன

மக்களின் துயரங்களை அறிந்த தலைவன் என்ற வகையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார்.நேற்று…

Read More

மக்களைப் பற்றி சிந்தித்தே நாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்

ஏன் ஜக்கிய தேசிய கட்சிக்கு நானும் அல்லது நவீன் திசாநாயக்க உட்பட மற்றவர்களும் வந்தார்கள் என்பது பலருக்கும் புரியாமல் உள்ளது.அதற்கு காரணம் இந்த நாட்டில்…

Read More

பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான்கதவுகள் திறப்பு

கடும் மழையை அடுத்து பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் ரன்டெம்பே அகிய நீர்த்தேக்கங்களில் தலா இரண்டு வான் கதவுகள்…

Read More

நவநீதம்பிள்ளையிடம் குவிந்த 15,000 கடிதங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக 15,000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றச் செயல்கள் மற்றும்…

Read More