ரெட் புல் ஹராம்!

ரெட் புல்லில் ஏதோ ஒரு இறந்த மிருக இரத்தம் கலப்படம் செய்து ரெட் புல் தயாரிக்கப்படுவதை ரெட் புல் அடைப்பானிலே பொதிக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆகையால் நீங்களும் Read More …

மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும்

மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி மேலும் பல நோய்கள் ஏற்படவும் மொபைல் காரணமாக இருப்பதாக தெரிய Read More …

இரவு வேலையில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய்!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று இரவு நேர வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்பது தொடர்பாக Read More …

பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்?: பகீர் தகவல்!

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த சுகாதார Read More …

சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாத நோய்!

புகை பிடிப்பதினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. •∗ காச நோய் •∗ நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் •∗ இருதய நோய் மற்றும் குருதிக் Read More …

ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆக்கிரமிக்கும் ஆபாச வீடியோக்கள்..

 அனைத்து வகையான வசதிகளும் உள்ளடக்கப்பட்டதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மாறியுள்ள நிலையில் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றினை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறிருக்கையில் இவ்வருட முடிவில் 136 பில்லியன் Read More …

அதிகம் திராட்சை சாப்பிட்டால் கேன்சர்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மெலனோமா என்ற சருமப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறுகிறது ஒரு விரிவான ஆய்வு. அமெரிக்காவில் ஆய்வாளர்கள் ஒரு லட்சம் Read More …

ஹெட் செட்டால் ஏற்பட்ட மரணம்!

இந்த இளம் ஏழை பெண் தூங்கும்போது அவளது ஹெட் செட்டாலேயே கொல்லப்பட்டு இருக்கிறாள். ஒரு இளம் பிலிப்பைன் பென் தனது இரண்டு காதுகளிலும் ஹெட்செட்டை வைத்து ரீசார்ஜ் Read More …

உலக அழிவு ஆரம்பம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய Read More …

நீங்கள் சாம்சங் மொபைல் வச்சுருக்கீங்களா..?

சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்களில் 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் Read More …

கண்டி மற்றும் சுற்றுப்புற வாழ் மக்கள் அவதானம்!

கண்டி பிர­தே­சத்தில் தற்­போது ஒரு­வித கண்நோய் தீவிர­மாக பரவி வரு­வ­தா­கவும் இந்நோய் அதி­க­மாக பாட­சாலை மாண­வர்­க­ளி­டமே காணப்­ப­டு­வ­தா­கவும் கடு­கண்­ணாவ வைத்­தி­ய­சாலை அதி­காரி திஸா­நா­ய க்க தெரி­வித்தார். இதே­ Read More …

பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு ஆளாகியவர்கள்

இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலை  மாணவ, Read More …