இலாபமீட்டும் நிறுவனமாக இலங்கை உப்பு நிறுவனம்!

இலங்கை உப்பு நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்குவதாகவும் இதன் மீது இருந்த அனைத்து கடன்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் அயுப் கான் தெரிவித்துள்ளார். Read More …

ஆனையிரவு உப்புக்கூட்டுத்தாபனத்துக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

ஆனையிறவு உப்பளத்தை உயிர்ப்புள்ளதாக்கி உப்பு உற்பத்தியில் இலங்கையில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகுன்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஆனையிறவு உப்பளத்தை நேற்று (24) மாலை பார்வையிட்ட Read More …