வவுனியா, பட்டானிச்சூர் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வவுனியா, பட்டானிச்சூர் கிராமத்துக்கு இன்று (18) விஜயம் செய்து, அப்பிரதேச மக்களை சந்தித்துக்
News
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வவுனியா, பட்டானிச்சூர் கிராமத்துக்கு இன்று (18) விஜயம் செய்து, அப்பிரதேச மக்களை சந்தித்துக்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, பாவற்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டிடத் திறப்பு விழா
எழுத்தாளர் சாஹூல் ஹமீட் கலீலுல் ரஹ்மான் எழுதிய “பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று (17) மன்னார், பண்டாரவெளி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராசையா (செ.சந்தான்) அவர்களின் முயற்சியால், அடம்பன் சந்தை தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மினி மார்கட் (Mini
மாந்தை கிழக்கு பிரதேச மக்களை ஊடகங்கள் மூலமே காப்பாற்ற முடியும் என மாந்தை கிழக்கு பிரதேசசபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
வடமாகாண சபையின் வாக்காளர்களாக காணப்படும் சுமார் 50,000 முஸ்லிம்களுக்கான, மாகாண சபை பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண சபை எல்லை நிர்ணயத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான்
-என்.எம். அப்துல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே! யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் உணர்வுபூர்வமான போராட்டம் ஒன்று (2017.02.20) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு –
-பாறுக் ஷிஹான் வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக சபையில் பிரேரணை
மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலையில் நேற்று இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக வடமாகாண சபை
இன்றய தினம் (6) மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது மூன்று இல்லங்களைக்கொண்டு நடாத்தப்பட்ட இந்த நிகழ்வின் பிரதம
அண்மையில், யாழ்ப்பாணத்துக்கான அமைச்சர் றிஷாத்தின் விஜயத்தின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.