வற் வரி தொடர்பில் 20 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள்

ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் 20 ஆம் திகதி வற்வரி தொடர்பில் இறுதி முடிவினை எடுப்பார்கள். இதன்போது அவ் வரியில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்  என்று அரசாங்கம் Read More …

புதிய ஆளுநர் எந்த நேரத்திலும் நியமிக்கப்படலாம்

மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்குத் தகுதியான ஒருவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆறு வருட காலப்பகுதிக்குள் எந்த நேரத்திலும் நியமிப்பார் என்று பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா Read More …

மஹிந்த ஆட்சியில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளன

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று (10) Read More …